தென்னவள்

விமல் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பார்வை திரும்பியுள்ளது!

Posted by - July 18, 2017
தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்ட சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள கடற்படையின் முன்னாள் ஊடகப்பேச்சாளர் தசநாயக்கவுக்கு ஆதரவாக கருத்து கூறிய விமல் மீது குற்றப்புலனாய்வுப் பிரிவினரின் பார்வை திரும்பியுள்ளது.
மேலும்

கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி நாளை விடுவிப்பு!

Posted by - July 18, 2017
இராணுவத்தின் வசமுள்ள முல்லைத்தீவு, கேப்பாப்பிலவு மக்களின் ஒரு தொகுதி காணி முதற்கட்டமாக நாளை (புதன்கிழமை) விடுவிக்கப்படும் என மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் உறுதியளித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும்

முல்லைத்தீவு பாடசாலையில் வெடிப்பு: 8 மாணவர்கள் வைத்தியசாலையில்!

Posted by - July 18, 2017
முல்லைத்தீவு மாவட்டம் முகத்துவாரம் பாடசாலையில் இன்று(18) காலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தினால் 8 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மீன் பிடிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் வெடிபொருளான ஜெலக்நைற் என்ற வெடிபொருள் வெடித்ததாலேயே இந்த அனர்த்தம் ஏற்பட்டதாகத் தெரியவருகின்றது. குறித்த வெடிப்புச் சம்பவத்தினால் அதிர்ச்சியடைந்த மாணவர்கள்அவ்விடத்திலேயே…
மேலும்

2025 இல் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும்: – அமைச்சர் இராதாகிருஸ்ணன்

Posted by - July 18, 2017
2025 ஆம் ஆண்டில் மலையத்தில் வீட்டுக்கு ஒரு பட்டதாரி உருவாக வேண்டும் என, கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் கூறியுள்ளார்.
மேலும்

ஐ.நா. அறிக்கையாளர் மீது நீதியமைச்சரின் கருத்து: – அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான அமைப்பு கண்டனம்

Posted by - July 18, 2017
இலங்கையின் மனித உரிமை நிலைவரத்தை அம்பலப்படுத்திய ஐ.நா. அறிக்கையாளர் மீது இனவாத மற்றும் அடக்குமுறை சிந்தனை அடிப்படையிலேயே நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச கோபத்தை வெளிக்காட்டியதாக அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு குற்றஞ்சாட்டியுள்ளது.
மேலும்

சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் யாழ்ப்பாணம் பயணம்!

Posted by - July 18, 2017
ஐந்து நாட்கள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சர் விவியன் பாலகிருஸ்ணன், யாழ்ப்பாணத்துக்கும் பயணம் மேற்கொண்டு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளார்.
மேலும்

இரா.சம்பந்தனுக்கும் சி.வி.விக்னேஸ்வரனுக்கும் இவ்வார இறுதியில் கொழும்பில் சந்திப்பு!

Posted by - July 18, 2017
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்குமிடையிலான சந்திப்பு இந்த வார இறுதியில் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
மேலும்

அனைத்து துறைகளிலும் தமிழகம் பின்தங்கியுள்ளது: எச்.ராஜா

Posted by - July 18, 2017
கடந்த 50 ஆண்டுகளில் தமிழ்நாடு அனைத்து துறைகளிலும் பின்தங்கி போய்க் கொண்டிருக்கிறது என்று பா.ஜனதா தேசிய செயலாளர் எச்.ராஜா கூறினார்.
மேலும்