தென்னவள்

ஜே.வி.பியின் இனவாத மற்றும் மதவாதத்திற்கு எதிரான பேரணி

Posted by - July 23, 2017
திருகோணமலை நகரில் இன்று ஜே.வி.பியின் சோஷலிச இளைஞர் சங்கத்தின் ஏற்பாட்டில் இனவாத மற்றும் மதவாததிற்கு எதிராக நடை பவணியும் கண்டன ஆர்பாட்டமும் இடம்பெற்றது. 
மேலும்

உரிய தீர்வு வழங்காவிடில் வேலை நிறுத்தம்! – அரச வைத்திய அதிகாரிகள் சங்கம்

Posted by - July 23, 2017
தமது கோரிக்கைகளுக்கு நாளை உரிய தீர்வு வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காவிடில், நாளை மறுதினம் நாடளாவிய ரீதியில், அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

இரண்டு துப்பாக்கிகளுடன் இருவர் கைது

Posted by - July 23, 2017
மஹஓய, போகமுயாய பிரதேசத்தில் அனுமதிப்பத்திரம் இன்றி உள் நாட்டுத் தயாரிப்பு துப்பாக்கிகள் இரண்டுடன் சந்தெகநபர்கள் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

ரயன் ஜயலத்தின் விடயம் தொடர்பில் விசாரிக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவு

Posted by - July 23, 2017
மருத்து மாணவர்களின் செயற்பாட்டுக் குழு ஒருங்கிணைப்பாளர் ரயன் ஜயலத்தை கைது செய்ய முற்பட்ட சம்பவம் தொடர்பில் விசாரணை செய்யுமாறு சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க பொலிஸ் மா அதிபருக்கு உத்தரவிட்டுள்ளார். 
மேலும்

தமிழ் – முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் நுழையும் – அமீர் அலி

Posted by - July 23, 2017
மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் தனித்து செயற்பட்டால் பௌத்த பேரினவாதம் என்றோ ஒருநாள் மாவட்டத்திற்குள் கம்பீரமாக நுழையும் பொழுது பிரச்சனைக்குரிய சமூகமாக மாறப்போவது தமிழ் முஸ்லிம் உறவுகள் என கிராமிய பொருளாதார அலுவல்கள் பிரதியமைச்சர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி தெரிவித்தார். 
மேலும்

144 மில்லியன் ரூபாயை அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்

Posted by - July 23, 2017
வட மாகாண ஆளுநர் நிதிய வைப்பில் இருந்த 144 மில்லியன் ரூபாயை, வடமாகாண மகளிர் விவகார அமைச்சர் அனந்தி சசிதரன் பெறுப்பேற்க வேண்டும்” என, வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். 
மேலும்

ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் இம் மாத இறுதியில்

Posted by - July 23, 2017
ஹம்பாந்தோட்டைத் துறைமுகம் தொடர்பான ஒப்பந்தம் இம் மாத இறுதியளவில் கைச்சாத்திடப்படும் என, பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். 
மேலும்

இராணுவ படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் மே.ஏ.டீ. அமல் கருணாசேகர

Posted by - July 23, 2017
இலங்கை இராணுவத்தின் படைப்பிரிவு பிரதானியாக மேஜர் ஜெனரல் மே.ஏ.டீ. அமல் கருணாசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலிய பெண் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று பதவி விலகிய பெண் போலீஸ் அதிகாரி

Posted by - July 23, 2017
அமெரிக்காவின் மினேசோடா மாநிலத்தில் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் தவறுதலாக சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தார்மீக பொறுப்பேற்று அம்மாநில பெண் போலீஸ் தலைமை அதிகாரி பதவி விலகியுள்ளார்.
மேலும்

ஏர்வாடியில் போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பாகிஸ்தான் முதியவர் கைது

Posted by - July 23, 2017
போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த பாகிஸ்தான் முதியவர் ஏர்வாடியில் கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்