தென்னவள்

யாழ். இந்து மகளிர் கல்லூரி அருகில் காரை மோதிய ரயில்!

Posted by - August 4, 2017
யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரிக்குப் பின்புறமாகவுள்ள தொடருந்துக் கடவையில் சற்றுமுன்னர் விபத்து நடந்துள்ளது.
மேலும்

யாழ் மக்களுக்கு பொலிஸார் விடுக்கும் முக்கிய அறிவித்தல்!

Posted by - August 4, 2017
யாழ் குடாநாட்டில் மோட்டார் சைக்கிள் கும்பலினால் மேற்கொள்ளப்படுகின்ற வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்த பொலிஸார் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

உயர்தரப்பரீட்சை எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

Posted by - August 4, 2017
கல்வி பொதுத்தராதர உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் உயர்நீதி மன்றம் தீர்ப்பு

Posted by - August 4, 2017
தேசிய வருமான சட்டமூலம் திருத்தமின்றி நிறைவேற்ற சர்வஜன வாக்கெடுப்பு அவசியம் என உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
மேலும்

அனுமதி அட்டைகள் கிடைக்காத பரீட்சார்த்திகள் தொடர்புகொள்ள வலியுறுத்தல்

Posted by - August 4, 2017
ஜீசிஈ உயர்தர பரீட்சைக்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்

அவுஸ்ரேலியாவுக்கு சென்ற இலங்கையர்கள் 13 பேர் நாடு கடத்தப்பட்டுள்ளனர்

Posted by - August 4, 2017
அவுஸ்ரேலியாவில் இருந்து 13 இலங்கையர்கள் நாடு கடத்தப்பட்டுள்ளனர்.  இவர்கள் விசேட விமானம்  மூலம்  இன்று (வெள்ளிக்கிழமை) காலை பண்டாரநாயக்காக சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
மேலும்

சமிக்ஞை பலகை வீழ்ந்ததால் வாகன நெரிசல்!

Posted by - August 4, 2017
பேலியகொடை பகுதியில் பாரிய வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது. கொழும்பு – கண்டி பிரதான வீதியில் சமிக்ஞை பெயர் பலகை வீதியின் குறுக்கே வீழ்ந்துள்ளமையே இதற்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்

RK என்றால் யார்? உதய கம்மன்பில கூறுகின்றார்

Posted by - August 4, 2017
ரவி கருணாநாயக்கவிற்கு எதிரான நம்பிழக்கையில்லா பிரேரணைக்கு மனச்சாட்சிப் படி ஐக்கிய தேசிய கட்சியின் ஒத்துழைப்பும் கிடைக்கும் என்று கூட்டு எதிர்க்கட்சி கூறியுள்ளது. 
மேலும்

அரசியல் கட்சி செயலாளர்களை சந்திக்கும் மஹிந்த தேஷப்பிரிய

Posted by - August 4, 2017
அரசியல் கட்சியின் செயலாளர்கள் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு இடையிலான சந்திப்பு ஒன்று இன்று இடம்பெற உள்ளது. 
மேலும்

உள்நாட்டு இறைவரி சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது

Posted by - August 4, 2017
உள்நாட்டு இறைவரி சட்டமூலத்தின் சில பிரிவுகள் அரசியலமைப்புக்கு முரணானதாக இருக்கின்றது என்று உயர் நீதிமன்றத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது என்று சபாநாயகர் கருஜயசூரிய பாராளுமன்றத்திற்கு அறிவித்துள்ளார். 
மேலும்