தென்னவள்

அனைத்தையும் பேசினேன்: பன்னீர் பேட்டி

Posted by - August 15, 2017
”தமிழக அரசியல் நிலவரங்கள் உட்பட, அனைத்து விஷயங்களையும், பிரதமரிடம் பேசினேன்,” என, தமிழக முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வம் கூறினார்.
மேலும்

அ.தி.மு.க., அணிகள் இணைப்பு விரைவில் இறுதி வடிவம்: ஜெயகுமார்

Posted by - August 15, 2017
அ.தி.மு.க., அணிகள் இணைப்பு தொடர்பாக, பல கட்டங்களில் பேச்சு நடத்தப்பட்டு, செயல் வடிவம் பெற்றுள்ளது. அது, இறுதி வடிவம் பெற உள்ளது. விரைவில், நல்ல முடிவு எட்டப்படும்,” என, நிதி அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
மேலும்

கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றுகிறார் பழனிசாமி

Posted by - August 15, 2017
சுதந்திர தின விழாவை ஒட்டி, சென்னை, கோட்டை கொத் தளத்தில், இன்று முதன்முறையாக, முதல்வர் பழனிசாமி, தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.
மேலும்

மஹிந்தவும் சம்பந்தனும் – நிக்ஸன்

Posted by - August 14, 2017
புதிய யாப்பு நடைமுறைக்கு வருதில் சிக்கல் ஏற்படலாம் என்ற எதிவு கூறலின் அடிப்படையில் 20ஆவது திருத்தச்சட்டத்தை கொண்டு வந்து மாகாண சபைகளை இலகுவாக கலைக்கும் அதிகாரத்தை நல்லாட்சி அரசாங்கம்உருவாக்குகின்றதா?
மேலும்

காலம் கடத்தும் சந்தர்ப்பம் – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - August 14, 2017
வாள்வெட்டுக் குழுவினரின் செயற்பாடுகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதாக பொலிசார் தெரிவித்துள்ள போதிலும் உண்மையாகவே வாள்வெட்டுச் சம்பவங்கள் யாழ்ப்பாணத்தில் முடிவுக்கு வந்துவிட்டனவா என்பதை உறுதியாக நம்ப முடியாதுள்ளது.
மேலும்

மர்மமாக மரணித்த பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் காவலரணிலிருந்து மீட்பு

Posted by - August 14, 2017
மர்மமான முறையில் மரணமான பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் சடலம் இன்று (14) அதிகாலை ஆரையம்பதி கர்பலா பொலிஸ் காவலரணிலிருந்து மீட்கப்பட்டதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தெரிவித்தார்.
மேலும்

கஞ்சா செடிகள் வளர்த்து வந்த இளைஞர் விளக்கமறியலில்

Posted by - August 14, 2017
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கஞ்சா செடிகள் வளர்த்த இளைஞர் ஒருவரை எதிர்வரும் 21 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் துசித்த தம்மிக்க இன்று (14) உத்தரவிட்டார். 
மேலும்

விஜேதாச மீதான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு 4 விடயங்கள்!

Posted by - August 14, 2017
விஜேதாச ராஜபக்ஷவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையில் உள்ளடங்காத மற்றும் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டு வருவதற்கு காரணமாகிய 4 விடயங்கள் உள்ளதாக பிவித்துரு ஹெல உறுமயவின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
மேலும்

பருத்தித்துறையில் புத்த விகாரைகள் அமைக்கும் முயற்சிகளில் இராணுவம்!

Posted by - August 14, 2017
உள்ளூராட்சி  திணைக்களங்களில் அனுமதி பெறப்பட வேண்டும் என்ற சிறிலங்கா சட்டத்தையும் மீறி  பருத்தித்துறை துறைமுகம் அருகாமையில் புதிதாக புத்தருடைய சிலை ஒன்றை இராணுவம் அமைத்துள்ளது என உள்ளூராட்சி திணைக்கள அதிகாரிகள் குற்றசாட்டியுள்ளனர்
மேலும்

போதைப் பொருள் கடத்தல்: ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம்

Posted by - August 14, 2017
ஈரானில் தூக்கு தண்டனையை குறைக்க சட்ட திருத்தம் பாராளுமன்றத்தில் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீண்ட விவாதத்துக்கு பின் அது நிறைவேற்றப்பட்டது.
மேலும்