அரசாங்கத்தை பாதுகாக்கும் நோக்கிலேயே வெளிவிவகார அமைச்சுப் பதவியை ரவி கருணாநாயக்க ராஜினாமா செய்தார் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை வழக்கின் பிரதான சந்தேகநபரை காப்பாற்றிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் கைது செய்யப்பட்டாரா? என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்க கேள்வியெழுப்பியுள்ளார்.
ஜெயலலிதா இருக்கும்போது ‘நவ துவாரங்களை’ மூடி இருந்தவர்கள், தற்போது தறிகெட்ட நிலையில் ஓடுகின்றனர். அவர்கள் அடக்கப்படுவர். ஜெ., பாதையில் செல்லும் வரை இந்த ஆட்சிக்கு பாதிப்பில்லை,
மேற்கு ஆப்ரிக்க நாடான புர்கினா பாசோவில் உணவகத்தில் புகுந்து தீவிரவாதி நடத்திய தாக்குதலில் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் உள்ளிட்ட 18 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரிட்டன் நாடாளுமன்ற வளாகத்தில் இருக்கும் உலகப்புகழ் பெற்ற பிக்பென் கடிகாரம் பராமரிப்பு பணிகள் காரணமாக வரும் 2021-ம் ஆண்டு வரை இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.