உயர்தரப் பரீட்சையின் இரண்டு பரீட்சைகள் 04ம் திகதிக்கு பிற்போடப்பட்டது
இம்முறை கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் செப்டம்பர் மாதம் 02ம் திகதி நடக்க இருந்த இரண்டு பரீட்சைகளை பிற்போடுவதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும்
