தென்னவள்

சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு வடக்கு கிழக்கில் போராட்டங்கள்

Posted by - August 30, 2017
சர்வதேச காணாமல் போனோர் தினமான இன்று நாட்டின் வடக்கு, கிழக்கு பிரதேசங்களில் பேரணியுடன் கூடிய கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும்

ரோஹிங்யா முஸ்லிம்களின் பிரச்சினை குறித்து ஐநா அதிகாரிக்கு விளக்கம்

Posted by - August 30, 2017
மியன்மாரில் ரோஹிங்யா முஸ்லிம்கள் மீது மியன்மார் அரச படையினர் மற்றும் பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டு வருகின்ற வன்செயல்களை உடனடியாக தடுத்து நிறுத்தி பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான தீர்வினைப் பெற்றுக்கொடுக்க ஐக்கிய நாடுகள் சபை முன்வர வேண்டும்
மேலும்

நாளை பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் மோதவுள்ள இலங்கை – இந்தியா

Posted by - August 30, 2017
நாளை இடம்பெறவுள்ள இலங்கை மற்றும் இந்தியாவுக்கு எதிரான நான்காவது ஒருநாள் போட்டிக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
மேலும்

காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்: ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் இல்லை

Posted by - August 30, 2017
காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் தொடர்பில் இதுவரை ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை என, வட மாகாண முதலமைச்சரின் பெயரில் வௌியாகியுள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

பிரித்தானியாவில் சாதனை படைத்த இலங்கை சிறுவன்!

Posted by - August 30, 2017
இலங்கைக்கு பெருமை சேர்க்கும் வகையில் தமிழ் மாணவன் ஒருவருக்கு பிரித்தானியாவில் மகத்தான வாய்ப்பு கிடைத்துள்ளது.
மேலும்

இலங்கை அணியின் தொடர் தோல்வி! ஜயசூரிய இராஜினாமா!

Posted by - August 30, 2017
இலங்கை கிரிக்கட் தெரிவுக் குழு தலைவர் சனத் ஜயசூரிய உள்ளிட்ட தெரிவுக்குழு உறுப்பினர்கள் தமது பதவியை இராஜினாமா செய்துள்ளனர்.
மேலும்

பாடசாலை கட்டடத்தில் சடலம் மீட்பு! மர்மக் கொலை குறித்து விசாரணை

Posted by - August 30, 2017
கம்பளை பகுதியில் உள்ள பாடசாலையின் கட்டடம் ஒன்றில் இருந்து நபர் ஒருவரின் சடலம் இன்று (செவ்வாய்க்கிழமை) மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

இன்று இரவு சயிட்டம் எதிர்ப்பு நடவடிக்கை

Posted by - August 30, 2017
கொழும்பு உள்ளிட்ட பிரதான நகரங்களை முன்னிலைப்படுத்தி, இன்று இரவு சயிட்டம் எதிர்ப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக, அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. 
மேலும்

அமெரிக்கா: நியூ மெக்ஸிகோ நூலகத்தில் துப்பாக்கிச்சூடு – 2 பேர் பலி

Posted by - August 30, 2017
அமெரிக்காவின் நியூ மெக்ஸிகோ மாநிலத்தில் உள்ள நூலகம் அருகே மர்பநபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 2 பேர் பலியானதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
மேலும்