தென்னவள்

19 ஆண்டுகளின் பின்னர் கொலைக் குற்றவாளிகள் மூவருக்கு மரண தண்டனை!

Posted by - September 20, 2017
தம்புள்ளை – மிரிஸ்கோனியா சந்தி – பலுகால பிரதேசத்தில் இற்றைக்கு 19 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற மனிதப் படுகொலை ஒன்றின் குற்றவாளிகள் மூவருக்கு கண்டி மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. 
மேலும்

மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம்

Posted by - September 20, 2017
மாகாண சபைத் தேர்தல்கள் திருத்தச் சட்டமூலத்தை நிறைவேற்ற மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியம் என சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாக சபாநாயகர் கரு ஜயசூரிய பாராளுமன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது!

Posted by - September 20, 2017
ஜோசப் முகாமில், பெண்களின் கதறல் சத்தங்களும் ஆண்களின் அழுகுரலுமே எனக்கு கேட்டது என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை பொறுப்பாளர் சு.ப.தமிழ்ச்செல்வனின் மனைவி சசிரேகா தெரிவித்துள்ளார்.
மேலும்

பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக புதிய சட்டம் – அரசாங்கம்!

Posted by - September 20, 2017
நாட்டில் பயங்கரவாதத் தடைச்சட்டத்திற்குப் பதிலாக பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டுவரப்படவுள்ளதாக சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாலக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மேலும்

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பும் பௌத்த பீடங்களின் பிடியும் – புருஜோத்மன் தங்கமயில்!

Posted by - September 20, 2017
தமிழ்த் தேசிய அரசியலைப் பொறுத்தவரை, அண்மைய நாட்களில் இரண்டு விடயங்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றிருக்கின்றன. அதில், முதலாவது,
மேலும்

மின் பயணாளர்களுக்கு சிரமம் ஏற்பட இடமளிக்கப்படாது!

Posted by - September 20, 2017
தற்போது நாட்டில் மின் சேவை வழமைபோல் இடம்பெற்று வருவதாக, மின்சக்தி மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது. 
மேலும்

லலித், அனுஷவுக்கு பிணை

Posted by - September 20, 2017
சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளர் நாயகம் அனுஷ பெல்பிட ஆகியோருக்கு நிபந்தனை அடிப்படையில் பிணை வழங்கப்பட்டுள்ளது. 
மேலும்

தியாகி திலீபனின் நினைவேந்தல் நிகழ்வுக்கு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி அழைப்பு!

Posted by - September 20, 2017
இந்தியாவிடம் 5 அம்ச கோரிக்கையை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து மரணித்த தியாகி திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவேந்தலின்
மேலும்