தென்னவள்

அர்ஜுன் மஹேந்திரனிடம் இன்றும் வாக்குமூலம்

Posted by - September 22, 2017
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன், பிணைமுறி மோசடி சம்பந்தமாக விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவில், இன்று மூன்றாவது நாளாகவும் ஆஜராகியுள்ளார். 
மேலும்

யோஷிதவின் டேசி பாட்டியை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி

Posted by - September 22, 2017
சட்டவிரோதமான முறையில் கல்கிஸ்ஸ பிரதேசத்தில் சொகுசு வீடொன்றை நிர்மாணித்தது சம்பந்தமாக, பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் ஒன்றை வழங்குமாறு யோஷித ராஜபக்‌ஷவின் பாட்டியான டேசி போரஸ்ட்டிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

கொழும்பில் அரச கூட்டுத்தாபன வாகன தரிப்பிடத்தில் கைக்குண்டுகள்

Posted by - September 22, 2017
கொழும்பு, கொம்பனிவீதி பிரதேசத்தின் யூனியன் பிளேஸிலுள்ள அரச கூட்டுத்தாபனம் ஒன்றின் வாகன தரிப்பிடத்தில் இருந்து மூன்று கைக்குண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 
மேலும்

இனப்பிரச்சினைக்கான தீர்வில் அதிகாரங்கள் விரியுமா, சுருங்குமா? – செல்வரட்னம் சிறிதரன்

Posted by - September 22, 2017
இந்த வருடம் செப்டம்பர் மாத நடுப்பகுதியாகிய இந்த வாரம் இலங்கை அரசியலில் மிகந்த முக்கியத்துவம் மிக்க கால கட்டமாக அமைந்துள்ளது.
மேலும்

புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை

Posted by - September 22, 2017
புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கத்­துக்­கான வழி­காட்­டல் குழு­வின் இடைக்­கால அறிக்கை நேற்று(21) வெளி­யா­னது. தலைமை அமைச்­சர் ரணில் விக்­கி­ர­ ம­சிங்க அதனை நாடா­ளு­மன்­றத்­தில் முன்­வைத்­தார்.
மேலும்

ஐ.நா.வின் அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து

Posted by - September 22, 2017
ஐ.நா. சபை கொண்டு வந்துள்ள அணு ஆயுத தடை ஒப்பந்தத்தில் 50 நாடுகள் கையெழுத்து போட்டு இருக்கும் நிலையில், இந்த ஆயுதங்களை வைத்திருக்கும் அமெரிக்கா உள்ளிட்ட வல்லரசு நாடுகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளன.
மேலும்

தென்னாப்ரிக்காவில் அடுத்த ஆண்டு பிரிக்ஸ் உச்சி மாநாடு நடக்க இருப்பதாக அறிவிப்பு

Posted by - September 22, 2017
பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் பங்கேற்கும் 10-வது உச்சி மாநாடு அடுத்த ஆண்டு தென்னாப்ரிக்காவில் நடைபெறும் என உறுப்பு நாடுகளின் வெளியுறவு மந்திரிகள் கலந்து கொண்ட கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

உலகின் பணக்கார பெண்மணி லில்லியன் பெட்டென்கார்ட் காலமானார்

Posted by - September 22, 2017
உலக செல்வந்தர்கள் பட்டியலில் 14-ம் இடத்தில் இருக்கும் லில்லியன் பெட்டென்கார்ட் (94) வயோதிகம் காரணமாக மரணமடைந்ததாக அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
மேலும்

லண்டன் சுரங்க ரெயில் குண்டு வெடிப்பு: கைது செய்த இரண்டு பேரை போலீசார் விடுவித்தனர்

Posted by - September 22, 2017
லண்டன் சுரங்க ரெயிலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு தாக்குதல் தொடர்பாக கைது செய்யப்பட்ட இரண்டு பேரை போலீசார் விடுவித்துள்ளனர்.
மேலும்

பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம்: ஐ.நா.சபை கூட்டத்தில் இந்தியா பதிலடி

Posted by - September 22, 2017
பாகிஸ்தான் கூறிய குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை இனி டெரரிஸ்தான் என்றே அழைக்கலாம் என ஐ.நா.சபையில் இந்தியா அதிரடியாக அறிவித்துள்ளது.
மேலும்