தென்னவள்

700 ஆண்டுகளில் முதன் முறையாக போப் ஆண்டவருக்கு பழமைவாதிகள் எதிர்ப்பு

Posted by - September 26, 2017
700 ஆண்டுகளில் முதன் முறையாக மதத்துக்கு எதிரான கொள்கைகளை பரப்புவதாக போப் ஆண்டவர் மீது பழமைவாதிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

சசிகலா குடும்பத்தால் தான் ஜெயலலிதா சிறை சென்றார்: அமைச்சர் கே.சி.வீரமணி ஆவேசம்

Posted by - September 26, 2017
சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினர் செய்த பல்வேறு முறைகேடுகளால் தான் ஜெயலலிதா சிறை சென்றார் என்று அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
மேலும்

ஐ.நா. மனித உரிமை கவுன்சில் அரங்கில் வைகோவை சூழ்ந்து சிங்களர்கள் கோஷம்: மு.க.ஸ்டாலின் கண்டனம்

Posted by - September 26, 2017
ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில், ஈழத்தமிழர்களுக்கு எதிரான இனப்படுகொலை பற்றி பேசிய வைகோவை சிங்களர்கள் சிலர் சூழ்ந்து கொண்டு தாக்க முயன்றதற்கு, மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை பழிவாங்கும் நடவடிக்கை: தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ.

Posted by - September 26, 2017
தினகரன் அணியினர் மீது வருமானவரி சோதனை, வழக்கு போடுவது பழிவாங்கும் நடவடிக்கை என தகுதி நீக்கம் செய்யப்பட்ட தஞ்சை தொகுதி எம்.எல்.ஏ. கூறியுள்ளார்.
மேலும்

பெரியாறு அணை விவகாரம்: ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு

Posted by - September 26, 2017
பெரியாறு அணை விவகாரத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருத்துக்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
மேலும்

பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் சென்னை வந்தார் ஆளுநர்

Posted by - September 26, 2017
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில் மராட்டிய மாநிலம் சென்றிருந்த கவர்னர் வித்யாசாகர் ராவ் இன்று சென்னை திரும்பி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும்

மாகாண சபை தேர்தல் திருத்தச் சட்டத்திற்கு எதிராக மனு

Posted by - September 25, 2017
பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மாகாண சபைகள் தேர்தல் திருத்தச் சட்டத்தில் அரச துறை அதிகாரிகளின் அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாக கூறி, உயர்நீதிமன்றத்தில் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 
மேலும்

தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக ஒத்துழைப்புடனேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளது!

Posted by - September 25, 2017
தேர்தல் ஆணைக்குழுவின் மறைமுக ஒத்துழைப்புடனேயே அரசாங்கம் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைத்துள்ளதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குறிப்பிட்டுள்ளார். 
மேலும்

சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் பேரணி!

Posted by - September 25, 2017
வட மாகாண முதலமைச்சர் செயலகம் மற்றும் சுற்றுலாத்துறை அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் மாறிவரும் சுற்றுலாத்துறை அபிவிருத்தியினை தூரநோக்கு சிந்தனை வட மாகாணத்தில் ஏற்படுத்துவோம் என்னும் கருப்பொருளிலான சுற்றுலாத்துறை தினநிகழ்வுகள் இன்று இடம்பெற்றன. 
மேலும்