தென்னவள்

‘மித்ரா சக்தி’ இந்திய – இலங்கை கூட்டு ராணுவ பயிற்சி ஆரம்பம்

Posted by - October 13, 2017
இந்திய மற்றும் இலங்கை படையினர் இணைந்து நடத்தி வரும் வருடாந்த கூட்டுப் பயிற்சியான ´மித்ரா சக்தி 2017´ இன்று (13) பூனேயில் ஆரம்பாகியுள்ளது. 
மேலும்

மத்திய வங்கியின் தீர்மானத்திற்கு எதிரான வழக்கு!

Posted by - October 13, 2017
இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்​தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் பிற்போட்டுள்ளது. 
மேலும்

தமிழக மீன்பிடி படகுகளை பழுது பார்த்து ஒப்படைத்த கடலோர காவல்படை

Posted by - October 13, 2017
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு சமயங்களில் இலங்கை கடல் எல்லைப்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த இலங்கை ராணுவம் அவற்றை பல்வேறு துறைமுகங்களில்…
மேலும்

500 அத்தியாவசியப் பொருட்களுக்கு விலை குறைப்பு

Posted by - October 13, 2017
நாட்டில் ஏற்பட்டுள்ள அரிசித் தட்டுப்பாட்டை கருத்திற்கொண்டு ௦5 இலட்சம் மெட்ரிக் தொன் அரிசியை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் முடிவு
மேலும்

தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ள பசில்

Posted by - October 13, 2017
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மேலும்

மைத்திரி கலந்துகொள்ளும் நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கும் – சி.வி.கே!

Posted by - October 13, 2017
நாளை யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ் தின போட்டியில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கவுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தப்பியோட முயன்ற கைதி ; சிறைக்காவலர்களால் மடக்கிப் பிடிப்பு

Posted by - October 13, 2017
நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.
மேலும்

பசு மாடுகளை கொண்டு சென்ற இருவர் கைது.!

Posted by - October 13, 2017
அனுமதிபத்திரமின்றி பசு மாடுகள் இரண்டை கொண்டு சென்ற இருவர் நோர்வூட் பொலிஸாரால் இன்று அதிகாலை 3.30 மணியளவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

ஸ்ரீல.சு.க. வுக்கு இரு புதிய அமைப்பாளர்கள் நியமனம்

Posted by - October 13, 2017
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாவலப்பிட்டி மற்றும் மத்துகம தொகுதிகளுக்கு இரு புதிய அமைப்பார்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும்