இலங்கை மத்திய வங்கியினால் தமது நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்வதற்கு எடுத்திருக்கும் தீர்மானத்தை இரத்து செய்ய உத்தரவிடுமாறு கோரி பர்பசுவல் ட்ரசரிஸ் நிறுவனத்தினால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை உச்ச நீதிமன்றம் பிற்போட்டுள்ளது.
இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட 6 இந்திய மீன்பிடி படகுகள் இந்திய கடலோர காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டன. பல்வேறு சமயங்களில் இலங்கை கடல் எல்லைப்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி தமிழக மீனவர்களின் படகுகளை சிறைபிடித்த இலங்கை ராணுவம் அவற்றை பல்வேறு துறைமுகங்களில்…
வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிரான தமிழ்க் கட்சிகளுடன் இணைந்து, கூட்டணி ஒன்றை உருவாக்கவுள்ளதாக, சிறிலங்கா பொதுஜன முன்னணியின் அமைப்பாளர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
நாளை யாழ். இந்துக் கல்லூரியில் நடைபெறவுள்ள தமிழ் தின போட்டியில் சிறிலங்கா ஆட்சியாளர் மைத்திரிபால சிறிசேன கலந்துகொள்ளவுள்ள நிகழ்வை வடமாகாணசபை புறக்கணிக்கவுள்ளதாக அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.
நீதிமன்றிற்கு அழைத்துவரப்பட்ட கைதியொருவர் தப்பியோட முயன்றதையடுத்த சிறைக்காவலர்களால் துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டு மீண்டும் கைதுசெய்த சம்பவமொன்று இன்று புதுக்கடை நீதிமன்ற வளாகத்தில் இடம்பெற்றுள்ளது.