தென்னவள்

ஆப்பிரிக்க நாட்டில் ரத்தக்காட்டேரி பயத்தில் 9 பேர் அடித்துக் கொலை

Posted by - October 22, 2017
ஆப்பிரிக்க நாட்டில் ரத்தக்காட்டேரி என்ற சந்தேகத்தில் 9 பேரை அடித்துக் கொன்றனர். அவர்களை அங்குள்ள பகுதிகளில் குழிதோண்டி புதைத்தனர்.
மேலும்

இரட்டை இலை சின்னம் எங்களுக்கு தான் கிடைக்கும்: வைத்திலிங்கம் எம்.பி.

Posted by - October 22, 2017
இரட்டை இலை சின்னம் கண்டிப்பாக எங்களுக்குத்தான் கிடைக்கும் என்று அ.தி.மு.க. துணை ஒருங்கிணைப்பாளர் ஆர்.வைத்திலிங்கம் எம்.பி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
மேலும்

இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் டெல்லி பயணம்

Posted by - October 22, 2017
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.
மேலும்

நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல், சிறுநீரகம் நன்றாக செயல்படுகிறது!

Posted by - October 22, 2017
தீவிர சிகிச்சை பிரிவில் இருக்கும் நடராஜனுக்கு பொருத்தப்பட்ட கல்லீரல் மற்றும் சிறுநீரகம் நன்றாக செயல்படுவதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
மேலும்

மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்?: முதல்வர் பழனிசாமி விளக்கம்

Posted by - October 22, 2017
மத்திய அரசுடன் இணக்கமாக இருப்பது ஏன்? என்பதற்கு தாம்பரம் கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி விளக்கம் அளித்தார்.
மேலும்

இரட்டை இலை சின்னம் வழக்கு: ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் டெல்லி பயணம்

Posted by - October 22, 2017
இரட்டை இலை சின்னம் தொடர்பான விசாரணையில் நாளை தீர்ப்பு வெளியாக வாய்ப்பு உள்ள நிலையில் ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்களான மைத்ரேயன். கே.பி.முனுசாமி ஆகியோர் இன்று டெல்லி சென்றுள்ளார்கள்.
மேலும்

யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள்!

Posted by - October 21, 2017
கடந்த ஒரு மாத­கா­லத்­தில் யாழ்ப்­பா­ணக் குடாநாட்­டில் இருந்து 2லட்­சம் பனம் விதை­கள் கொள்­வ­னவு செய்­யப்­பட்­டுள்­ளன. பனம் பழத்­தை­யும் மக்­கள் ஆர்­வத்­து­டன் கொண்­டு­வந்து தரு­கின்­ற­னர் என பனை அபி­வி­ருத்­திச் சபை­யின் விரி­வாக்க முகா­மை­யா­ளர் கோபா­ல­ கி­ருஸ்­ணன் தெரி­வித்­தார்.
மேலும்

ஜனாதிபதியின் வாக்­கு­றுதியை மீறும் வகை­யில் இரா­ணு­வத்­தி­னர்!

Posted by - October 21, 2017
புதுக்­கு­டி­யி­ருப்­பில் இரா­ணு­வத்­தின் வச­முள்ள காணி­கள் விடு­விக்­கப்­ப­டும் என்று ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வாக்­கு­றுதி அளித்­தி­ருந்­தார். அதை மீறும் வகை­யில் இரா­ணு­வத்­தி­னர் எதேச்­ச­தி­கா­ர­மா­கச் செயற்­ப­டு­கின்­ற­னர்.
மேலும்

தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை!

Posted by - October 21, 2017
தெளி­க­ரை­யில் வழங்­கப்­பட்ட அரை நிரந்­தர வீட்­டுத் திட்­டம் சரி­யான வகை­யில் இல்லை. அத­னால் பெரும் சிர­மங்­களை எதிர்­நோக்க வேண்­டி­யுள்­ளது என்று வீட்­டுத் திட்­டப் பய­னா­ளி­கள் விச­னம் தெரி­வித்­த­னர்.
மேலும்

வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளர் நிய­மனத்தில் சிக்கல்

Posted by - October 21, 2017
தகு­தி­யா­ன­வர்­கள் பலர் இருக்க அநு­ரா­த­பு­ரத்­தைச் சேர்ந்த சிங்­க­ள­வரை வடக்கு மாகாணப் போக்­கு­வ­ரத்­துச் சபை­யின் முகா­மை­யா­ளராக நிய­மித்­துள்­ளீர்­கள். அவர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யின் அமைப்­பா­ள­ரா­க­வும் இருக்­கி­றார். அப்­ப­டிச் செயற்­பட முடி­யுமா?
மேலும்