தென்னவள்

சென்னை-ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை மறியல்: 100 பேர் கைது

Posted by - October 25, 2017
சென்னை மற்றும் ஆவடியில் தமிழிசை, எச்.ராஜாவை கண்டித்து விடுதலை சிறுத்தை கட்சியினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து 100 பேரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்

என்.எல்.சி. நிறுவன பங்குகள் விற்பனை: மத்திய அரசின் முடிவுக்கு வைகோ

Posted by - October 25, 2017
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்பனை செய்யும் மத்திய அரசின் முடிவுக்கு ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

தனியார் பாலில் கலப்படம்: கருத்து தெரிவிக்க ஐகோர்ட்டு விதித்த தடையை நீக்க கோரி அமைச்சர் அப்பீல்

Posted by - October 25, 2017
தனியார் பால் உற்பத்தியாளர் பற்றி கருத்து தெரிவிக்க விதித்த தடையை ரத்து செய்ய வேண்டும் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஐகோர்ட்டில் அப்பீல் மனு தாக்கல் செய்துள்ளார்.
மேலும்

கடனை அடைக்க சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு வந்தேன்: ஈரோடு திரும்பிய தொழிலாளி பேட்டி

Posted by - October 25, 2017
என்னை யாரும் கடத்தவில்லை, சிறுநீரகத்தை விற்கும் முடிவுக்கு நானே வந்தேன் என்று ஈரோடு திரும்பிய விசைத்தறி தொழிலாளி கூறினார்.
மேலும்

மாணவர்களுக்கு 100 மையங்களில் நீட்தேர்வு பயிற்சி: அமைச்சர் செங்கோட்டையன்

Posted by - October 25, 2017
மாணவர்களுக்கு நீட் தேர்வு பயிற்சி 100 மையங்களில் அளிக்கப்படும். இதற்காக தனியார் நிறுவனங்களுடன் 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
மேலும்

ஜெயலலிதா மரணத்தில் மர்மம்: நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை தாமதம்

Posted by - October 25, 2017
ஜெயலலிதா மரணம் குறித்து நீதிபதி ஆறுமுகசாமி இன்று விசாரணையை தொடங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

கலாநிதி  பாலசுப்பிரமணியம் தனபாலனுக்கு ‘இரத்தின தீப விருது’

Posted by - October 23, 2017
வவுனியா மாவட்டத்தில் பத்து ஊடகவியலாளர்கள் உட்பட 44 பேருக்கு இரத்தினதீப தேசிய சமூக விருதுகள் வழங்கும் நிகழ்வு நேற்று முன்தினம் (21) வடக்கு ஊடக கல்வி கல்லூரியின் நிறுவனர் அ. நபீஸ் தலைமையில் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர்…
மேலும்

நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைது

Posted by - October 23, 2017
ஏறாவூர் – தலவாய் பகுதியில் புதையல் தேடும் நோக்கில், நிலத்தைத் தோண்டும் நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஐவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்திற்கு தொடர்ந்தும் பூட்டு

Posted by - October 23, 2017
கொழும்பு பல்கலைக்கழகத்தின் கலைப் பீடத்தை மேலும் ஒரு வாரங்கள் வரை மூட வேண்டி ஏற்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

தோல்விக்குப் பயந்து தேர்தலை பிற்போடும் அரசாங்கம்

Posted by - October 23, 2017
தற்போதைய அரசாங்கம் தோல்விக்குப் பயந்து தேர்தலைப் பிற்போடுவதாக, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்த்தன குறிப்பிட்டுள்ளார். 
மேலும்