“புதிய அரசமைப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டையும், சர்வமத மாநாட்டையும் புத்திஜீவிகள் மாநாட்டையும் கூட்டப்போவதாக இன்று அறிந்தேன்.
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றிய மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.