தென்னவள்

வர்த்தமானியில் கைச்சாத்திட்டார் அமைச்சர் பைசர்

Posted by - November 1, 2017
உள்ளூராட்சி மன்றங்களை நிறுவுவதற்கான வர்த்தமானி அறிவித்தலில், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா,
மேலும்

எமது தீர்வுத்திட்டம் தொடர்பிலான இழுத்தடிப்பா என்ற சந்தேகம் எழுகிறது!

Posted by - November 1, 2017
“புதிய அரசமைப்பு தொடர்பில் விளக்கமளிப்பதற்காக ஜனாதிபதி சர்வகட்சி மாநாட்டையும், சர்வமத மாநாட்டையும் புத்திஜீவிகள் மாநாட்டையும் கூட்டப்போவதாக இன்று அறிந்தேன்.
மேலும்

அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயார்: சீனா அறிவிப்பு

Posted by - November 1, 2017
கொரிய தீபகற்பத்தில் அணுசக்திக்கு எதிராக தென்கொரியாவுடன் இணைந்து செயல்பட தயாராக இருப்பதாக சீன வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
மேலும்

அமெரிக்கா: தீவிரவாதிகள் தாக்குதலுக்கு அதிபர் டிரம்ப் கண்டனம்

Posted by - November 1, 2017
அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள மன்ஹாட்டன் பகுதியில் லாரி ஓட்டி வந்து மக்கள் மீது ஏற்றிய மர்ம நபர் நடத்திய தாக்குதலுக்கு அதிபர் டொனால்ட் டிரம்ப் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும்

லிபியாவில் வான்தாக்குதலில் அப்பாவி மக்கள் 15 பேர் பலி

Posted by - November 1, 2017
லிபியாவில் ராணுவம் கிளர்ச்சியாளர்களை குறிவைத்து நிகழ்த்திய வான்தாக்குதலில் பெண்கள், சிறுவர்கள் உள்பட அப்பாவி மக்கள் 15 பேர் பரிதாபமாக உயிர் இழந்தனர்.
மேலும்

12 கோடி அமெரிக்கர்களை சென்றடைந்த ரஷிய ‘பேஸ்புக்’ பதிவுகள்: புதிய புள்ளிவிவரங்களால் அதிர்ந்தது அமெரிக்கா

Posted by - November 1, 2017
ரஷியாவின் ‘பேஸ்புக்’ பதிவுகள் 12 கோடியே 60 லட்சம் அமெரிக்க மக்களை சென்றடைந்துள்ளதாக வெளியான புதிய புள்ளிவிவரங்களின் பதிவு அமெரிக்காவை அதிர வைத்துள்ளன.
மேலும்

‘நியர் ஸ்பேஸ்’ பகுதியில் சீனா, ஆளில்லா உளவு விமானங்களை சோதித்து அதிரடி

Posted by - November 1, 2017
நியர் ஸ்பேஸ்’ பகுதியில் ஆளில்லா உளவு விமானங்களை ஏவி சோதித்து சீனா அதிரடி சோதனை நடத்தி உள்ளது.
மேலும்

ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம்

Posted by - November 1, 2017
ராமேசுவரம் ரெயில் நிலையத்தில் டிக்கெட் கொடுக்க ஆள் இல்லாததால் 500 பயணிகள் ஓசி பயணம் செய்தனர்.
மேலும்

முதல்போக பாசனத்துக்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

Posted by - November 1, 2017
வைகை அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்காக இன்று தண்ணீர் திறக்கப்பட்டது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் வைகை அணையில் இருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
மேலும்