தென்னவள்

மாத்தளையில் சோகம் : ஆற்றில் குளிக்கச் சென்ற 10 பேர் மாயம்!

Posted by - November 4, 2017
மாத்தளை, லக்கல தெல்கமு ஓயாவில் குளிக்கச் சென்றவர்களில் குறைந்தது 10 பேரையாவது காணவில்லையென முறையிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

பௌத்த துற­வி­களே இன­வா­தத்தை பரப்பி வரு­கின்­றனர்- சந்­தி­ரிகா

Posted by - November 4, 2017
நாட்டில் நல்­லி­ணக்­கத்தை நிலை­நாட்ட அர­சாங்­கத்­தினால் மாத்­திரம் முடி­யாது. இதற்­காக சகல இன மக்­களும் ஒன்­றி­ணைந்து செயற்­ப­ட­வேண்டும்.
மேலும்

அண்ணன் பிரபாகரன் ஆயுதம் தூக்க சிங்கள ஆட்சியாளர்களே காரணம்! -சாள்ஸ்

Posted by - November 4, 2017
1971 ஆம் ஆண்டுக்குப் பிறகு தகுதி இருந்தும் பல்கலைக்கழகத்திற்கு அனுமதி கிடைக்காத மாணவர்களின் சில ஆலோசனைகளுக்கு அமைவாகவும் மற்றும் தந்தை செல்வநாயகம் அவர்களுடைய கோட்பாட்டுக்கு
மேலும்

தேசிய வாசம் வீசும் கார்த்திகைப் பூ! – பொ.ஐங்கரநேசன் M.Sc, PGDJMC

Posted by - November 4, 2017
கார்த்திகைப் பூவின் நிறத்தில் இவள் கட்டுற சேலைகள் இருக்கும் கார்த்திகை மாதம் கல்லறை நாளில் தாயவள் மேனி சிலிர்க்கும்’ கவிஞர் புதுவை இரத்தினதுரை
மேலும்

ஆப்பிரிக்க அகதிகள் படகு மத்திய தரைக்கடலில் மூழ்கியது: 23 பேர் பலி

Posted by - November 4, 2017
ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு புகலிடம் தேடிச்சென்ற அகதிகளின் படகு மத்திய தரைக்கடல் பகுதியில் மூழ்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர்.
மேலும்

சார்ஜா புத்தக திருவிழாவில் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

Posted by - November 4, 2017
சார்ஜாவில் நடந்து வரும் சர்வதேச புத்தக திருவிழாவில் சிறப்பு விருந்தினராக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
மேலும்

ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பல் தலைவனுக்கு 22½ ஆண்டு சிறை

Posted by - November 4, 2017
ஆஸ்திரேலியாவில் தாக்குதல் நடத்த சதி செய்த தீவிரவாத கும்பலின் தலைவனுக்கு 22½ ஆண்டு சிறைத் தண்டனை வழங்கப்பட்டது.
மேலும்

கத்தரிக்காயை வெடிகுண்டு என நினைத்து முதியவர் போலீசுக்கு தொலைபேசியில் தகவல்!

Posted by - November 4, 2017
ஜெர்மனியில் வீட்டின் பின்புறம் கிடந்த பெரிய கத்தரிக்காயை வெடிகுண்டு என எண்ணி போலீசுக்கு முதியவர் ஒருவர் தொலைபேசியில் தகவல் அளித்ததால் அப்பகுதியில் பரபரப்பான சூழ்நிலை நிலவியது.
மேலும்

கேட்டாலோனியா தலைவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்தது!

Posted by - November 4, 2017
தனிநாடு பிரகடணம் செய்த கேட்டாலோனியா தலைவர் பூட்ஜியமோண்ட், சம்மன் அனுப்பியும் ஆஜராகாததால் அவருக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து ஸ்பெயின் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மேலும்

நாளை வரை கன மழை நீடிக்கும்!

Posted by - November 4, 2017
டெமிரி புயல் வலுவிழந்து மலாய் தீபகற்பம் வழியாக அந்தமான் கடலில் இணைந்ததால் 7-ந்தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் வாய்ப்பு உள்ளது.
மேலும்