தென்னவள்

ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் : பிரதமர் மோடி

Posted by - November 6, 2017
ஊடகங்களின் கவனம் 125 கோடி மக்களை சுற்றி இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

கோடம்பாக்கத்தில் மழை வெள்ளம்: 4-வது நாளாக அமைச்சர்கள் ஆய்வு

Posted by - November 6, 2017
சென்னையில் பெய்து வரும் கனமழையால் பல்வேறு இடங்களில் குடியிருப்புகளை மழை வெள்ளம் சூழ்ந்து உள்ள பகுதிகளை அமைச்சர்கள் 4-வது நாளாக ஆய்வு செய்தனர்.
மேலும்

தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது: இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேச்சு

Posted by - November 6, 2017
தினத்தந்தி பாரபட்சமின்றி மன உறுதியோடு செயல்படுகிறது என்று சென்னையில் நடந்த பவள விழாவில் இயக்குனர் சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன் பேசினார்.
மேலும்

கார்டூனிஸ்ட் பாலா கைதுக்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம்

Posted by - November 6, 2017
அரசை விமர்சித்து கேலிச்சித்திரம் வரைந்ததற்காக கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட கார்டூனிஸ்ட் பாலாவுக்கு ஆதரவாக சென்னையில் பத்திரிக்கையாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மேலும்

சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகள்: தந்தி பவள விழாவில் பிரதமர் மோடி வழங்கினார்

Posted by - November 6, 2017
சென்னையில் இன்று நடைபெற்ற தினத்தந்தி பவள விழா நிகழ்ச்சியில், சி.பா.ஆதித்தனார் இலக்கிய விருதுகளை பிரதமர் மோடி வழங்கினார்.
மேலும்

முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்பு-ஐக்­கிய தேசிய முன்­ன­ணி கொழும்­பில் முக்­கிய சந்­திப்பு

Posted by - November 6, 2017
கிழக்­கில் புதி­தாக உத­ய­மா­கி­யுள்ள முஸ்­லிம் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­மைத்­துவச் சபை உறுப்­பி­னர்­க­ளான ஹசன் அலி, பசீர் சேகு­தா­வூத் ஆகி­யோ­ருக்­கும் ஐக்­கிய தேசிய முன்­ன­ணி­யின் தலை­வர் அஸாத் சாலிக்­கும் இடை­யில் கொழும்­பில் முக்­கிய சந்­திப்­பொன்று இடம்­பெற்­றது.
மேலும்

இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும்!

Posted by - November 6, 2017
இடைக்­கால அறிக்­கை­யில் பொது உடன்­பாடு எட்­டப்­ப­டா­வி­டின் அடுத்த ஆண்டு பெப்­ர­வ­ரி­யில் அதனை மீண்­டும் விவா­திக்க முடி­யும். இறு­தி­யில் பொது உடன்­ப­டிக்கை­யின் அடிப்­ப­டை­யில் புதிய அர­ச­மைப்பு உரு­வாக்­கப்­பட வேண்­டும் என்று மக்­கள் விடு­தலை முன்­ன­ணி­யின் தலை­வர் அனு­ர­கு­மார திசா­நா­யக்க தெரி­வித்­தார்.
மேலும்

பதுளையில் 29,000 கட்டடங்களுக்கு மண்சரிவு அபாயம்!

Posted by - November 5, 2017
பதுளை மாவட்டத்தில் இருக்கும் 98 பாடசாலைகள் மண்சரிவு அபாயம் காணப்படும் மிக ஆபத்தான பிரதேசங்களில் அமைந்துள்ளதாக, தேசிய கட்டட ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது. 
மேலும்

அரசியல் கைதிகளுக்காக தொடர்ந்தும் உழைப்போம்!

Posted by - November 5, 2017
அனுராதபுரம் சிறைச்சாலையில் உண்ணாவிரதப்போராட்டத்தை நடத்தி வந்த தமிழ் அரசியல் கைதிகள் மூவரும் தங்கள் போராட்டத்தை நிறைவுக்கு
மேலும்