தென்னவள்

சி.பி.எஸ்.இ. மறுதேர்வு மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – ஸ்டாலின்

Posted by - March 29, 2018
சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழு ரத்து!

Posted by - March 28, 2018
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையிலான பொருளாதார முகாமைத்துவ குழுவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உடன் அமுலுக்கு வரும் வகையில் ரத்துச்செய்துள்ளார்.
மேலும்

மகாவீர் ஜெயந்தி- முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து

Posted by - March 28, 2018
சமண சமயப் பெருமக்கள் அனைவருக்கும் மகாவீர் ஜெயந்தி நல்வாழ்த்துகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஸ்டெர்லைட்டுக்கு எதிராக கையெழுத்து இயக்கம் தொடங்கியது

Posted by - March 28, 2018
ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி தூத்துக்குடி தெற்கு மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் 1 லட்சம் பேரிடம் கையெழுத்து பெறும் போராட்டம் தூத்துக்குடி பழைய பஸ்நிலையத்தில் இன்று தொடங்கியது.
மேலும்

உச்ச நீதிமன்ற தீர்ப்பில் உள்ளது காவிரி மேலாண்மை வாரியம்தான் – தமிழக அரசு அறிக்கை

Posted by - March 28, 2018
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் கூறப்பட்டுள்ள செயல்திட்டம் காவிரி மேலாண்மை வாரியம்தான் என தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மேலும்

பூந்தமல்லியில் வாகன சோதனையின்போது தலைமை காவலருக்கு அரிவாள் வெட்டு

Posted by - March 28, 2018
சென்னை அருகே பூந்தமல்லியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த தலைமை காவலர் அன்பழகனை அரிவாளால் வெட்டிய 3 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
மேலும்

30-ந் தேதி முதல் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்- ராமதாஸ்

Posted by - March 28, 2018
உடனடியாக காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வலியுறுத்தி, வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி 30-ந் தேதி முதல் போராட்டம் நடத்த வேண்டும் என்று தமிழக மக்களுக்கு ராமதாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும்

ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்பும் நபர்களுக்கு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக கடும் சட்டநடவடிக்கை!

Posted by - March 28, 2018
இனங்களுக்கிடையில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் தகவல்களை பரப்பும் நபர்களுக்கு மற்றும் அதற்கு ஆதரவளிக்கும் நபர்களுக்கு எதிராக கடும்
மேலும்

ஏமன் கிளர்ச்சியாளர்களுக்கு ஏவுகணை சப்ளையா? ஈரான் பரபரப்பு தகவல்

Posted by - March 28, 2018
ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஈரான் ஏவுகணை சப்ளை செய்வதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது. இதை ஈரான் திட்டவட்டமாக நிராகரித்து உள்ளது.
மேலும்