சி.பி.எஸ்.இ. மறுதேர்வு மாணவர்களுக்கு இழைக்கும் அநீதி – ஸ்டாலின்
சி.பி.எஸ்.இ. தேர்வு வினாத்தாள் வெளியானதை அடுத்து மறு தேர்வு நடத்தப்படுவது மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்று தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும்
