தென்னவள்

மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி

Posted by - April 3, 2018
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.
மேலும்

ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது – விஞ்ஞானிகள் தகவல்

Posted by - April 3, 2018
கென்யாவில் ஏற்பட்டுள்ள மிகப்பெரிய நிலப்பிளவு காரணமாக, ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு இருப்பதாக புவியியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 
மேலும்

போராளி மலைமகள் எழுதிய கள ஊடறுப்பு சமரின் ஆவண பதிவு!

Posted by - April 2, 2018
போராளி மலைமகள் சிறந்த படைப்பாளி பேச்சாற்றல் மிக்கவர் சமர்க்களப் பதிவுகளை ஆவணமாக்கிய அற்ப்புதமான பெண் போராளி. இறுதி யுத்தத்தின் முடிவில் காணமற்போனோருடன் மலைமகளும் காணாமற்போய்விட்டார்…
மேலும்

கனடா நாட்டில் ‘வன்னி அவென்யு ‘ என வீதிக்கு பெயர்!

Posted by - April 2, 2018
கனடா நாட்டில் ஈழத்தமிழர் அதிகமாக வாழும் மார்க்கம் நகரில் , ஈழத்தமிழரின் அடையாளமாக “வன்னி அவென்யு “  என வீதிக்கு பெயரிட்டு கடந்த வாரம் இந்த வீதி திறக்கப்பட்டுள்ளது. 2009 ம் ஆண்டு வன்னியில் யுத்தம் உச்சமடைந்திருந்த வேளையில் இந்த வீதிக்கு அனுமதி…
மேலும்

தமிழகத்தில் கோடை காலத்தில் மின்வெட்டு இருக்காது!

Posted by - April 2, 2018
கோடை காலத்தில் தமிழகத்தில் மின் வெட்டு இருக்காது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார்.
மேலும்

லாரி உரிமையாளர்கள் 7-ந்தேதி முதல் வேலைநிறுத்தம்!

Posted by - April 2, 2018
இன்சூரன்சு கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து 7-ந்தேதி முதல் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக லாரி உரிமையாளர்கள் அறிவித்துள்ளனர்.
மேலும்

மூடநம்பிக்கைக்கு எதிராக விழிப்புணர்வு – தமிழக மாணவிக்கு அமெரிக்க விருது

Posted by - April 2, 2018
மூடநம்பிக்கைக்கு எதிராக கிராம மக்கள் மற்றும் பள்ளி சிறுமிகளிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய மாணவிக்கு அமெரிக்க நிறுவனம் விருது வழங்கி கவுரவித்துள்ளது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் – திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. ஆர்ப்பாட்டம்: பிரேமலதா பங்கேற்பு

Posted by - April 2, 2018
காவிரி மேலாண்மை வாரியம் விவகாரம் தொடர்பாக திருவாரூரில் 6-ந்தேதி தே.மு.தி.க. நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் பிரேமலதா பங்கேற்கிறார்.
மேலும்