மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் சென்ற படகு கடலில் கவிழ்ந்து 4 பேர் பலி
மொராக்கோவில் இருந்து ஸ்பெயின் செல்ல முயன்ற போது கடல் சீற்றம் காரணமாக படகிற்குள் தண்ணீர் புகத் தொடங்கிய சிறிது நேரத்தில் கடலில் மூழ்கியது. இதில் 4 பேர் உயிர் இழந்தனர்.
மேலும்
