தென்னவள்

இஸ்ரேல் படையினரின் தாக்குதலில் 7 பாலஸ்தீனர்கள் பலி

Posted by - April 7, 2018
காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பு சார்பில் நடத்தப்பட்ட போராட்டத்தை அடக்க இஸ்ரேல் படையினர் நடத்திய தாக்குதலில் பாலஸ்தீனம் நாட்டை சேர்ந்த 16 பேர் உயிரிழந்தனர்.
மேலும்

சிரியாவில் வான்வழி தாக்குதலில் 5 குழந்தைகள் உட்பட 27 பேர் பலி

Posted by - April 7, 2018
சிரியாவில் நடத்தப்பட்ட வான்வழி தாக்குதலில் ஐந்து குழந்தைகள் உள்பட 27 பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர் என சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது. 
மேலும்

இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது

Posted by - April 7, 2018
இலங்கைப் பின்னணியைக் கொண்ட நபரொருவருக்கு அவுஸ்திரேலியாவின் துணிச்சல் விருது ‘Bravery Award’ வழங்கப்பட்டுள்ளது.
மேலும்

விண்வெளியில் சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டம்

Posted by - April 7, 2018
பூமிக்கு வெளியே விண்வெளியில் மக்கள் பயன்பாட்டிற்காக அரோரா ஸ்டேஷன் என்ற சொகுசு ஹோட்டல் கட்ட ஓரியன் ஸ்பேன் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 
மேலும்

மலேசிய பாராளுமன்றத்தை கலைக்க மன்னர் உத்தரவு!

Posted by - April 7, 2018
மலேசிய பாராளுமன்றத்தை கலைக்குமாறு மன்னர் உத்தரவிட்டுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் நஜிப் ரசாக் இன்று அறிவித்துள்ளார்.
மேலும்

காமன்வெல்த் 2018: இந்தியாவுக்கு 3-வது தங்கப்பதக்கத்தை வென்று கொடுத்த தமிழக வீரர்

Posted by - April 7, 2018
ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் காமன்வெல்த் போட்டியில் ஆடவர் பளுதூக்குதலில் இந்தியா 3-வது தங்க பதக்கத்தை வென்றுள்ளது. 
மேலும்

குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துடன் நேபாள பிரதமர் சந்திப்பு

Posted by - April 7, 2018
இந்தியா வந்துள்ள நேபாள பிரதமர் சர்மா ஒலி இன்று டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து பேசினார்.
மேலும்

காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற தமிழக வீரருக்கு ஜனாதிபதி வாழ்த்து

Posted by - April 7, 2018
காமன்வெல்த் போட்டியில் தங்கம்வென்ற தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கத்திற்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். 
மேலும்

துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் இருந்த எனக்கு உயிருக்கு பயமில்லை – வைகோ ஆவேச பேச்சு

Posted by - April 7, 2018
உத்தமபாளையம் துப்பாக்கி சூட்டுக்கு நடுவே வன்னிக்காட்டில் ஒரு மாதம் தங்கி இருந்த எனக்கு உயிர் பயம் கிடையாது என்று வைகோ ஆவேசமாக பேசினார்.
மேலும்

இளநிலை பட்டபடிப்பில் இலவசமாக சேர ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் – சென்னை பல்கலைக்கழகம் அறிவிப்பு

Posted by - April 7, 2018
சென்னை பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் கல்லூரிகள், சுயநிதி கல்லூரிகளில் இளநிலை பட்டபடிப்பு இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1-ந் தேதி கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்