தென்னவள்

புத்தாண்டிற்கு முன்னாள் அமைச்சரவையில் மறுசீரமைப்பு

Posted by - April 8, 2018
சிங்கள தமிழ் புத்தாண்டிற்கு முன்னாள் அமைச்சரவையை மறுசீரமைப்பு செய்ய தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். 
மேலும்

ஐதேக வின் தவிசாளர் பதவியை இராஜினாமா செய்த மலிக் சமரவிக்ரம

Posted by - April 8, 2018
ஐக்கிய தேசிய கட்சியின் தவிசாளரான அமைச்சர் மலிக் சமரவிக்ரம பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார். 
மேலும்

சென்னை-நாகர்கோவில் இடையே கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் முன்பதிவு தொடங்கியது

Posted by - April 8, 2018
சென்னை மற்றும் நாகர்கோவில் இடையே கோடைகால சிறப்பு எக்ஸ்பிரஸ் முன்பதிவு நடந்து வருகிறது.
மேலும்

ஜெயலலிதா இருந்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்குமா? மு.க.ஸ்டாலின்

Posted by - April 8, 2018
காவிரி நீர் பிரச்சினையில் ஜெயலலிதா இருந்தால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்து இருக்குமா? என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். 
மேலும்

முல்லைத்தீவில் ஆசிரியரின் கொடூர தாக்குதல்; பள்ளி செல்ல பதறும் சிறுமி

Posted by - April 8, 2018
முல்லைத்தீவில் ஆசிரியர் ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

கவர்னர் விளக்கத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது – ராமதாஸ்

Posted by - April 8, 2018
சூரப்பா துணைவேந்தராக நியமனம் தொடர்பான கவர்னர் விளக்கத்தில் உண்மைகள் மறைக்கப்பட்டு உள்ளது என்று பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஆஸ்திரேலியா சென்ற விமானத்தில் வெடிகுண்டு பீதியை ஏற்படுத்திய பார்சல்

Posted by - April 8, 2018
மும்பையில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு சென்ற விமானத்தில் பயணி ஒருவர் மறதி காரணமாக பையின் மீது பாம் என எழுதி வைத்திருந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும்

சிரியாவில் மீண்டும் ரசாயன தாக்குதல்? – மூச்சுத்திணறலில் 70 பேர் பலி

Posted by - April 8, 2018
சிரியா நாட்டின் கிழக்கு கவுட்டா நகரை கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருந்து மீட்கும் உச்சகட்டப் போரில் அந்நாட்டின் விமானப்படைகள் மீண்டும் ரசாயன தாக்குதலில் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
மேலும்

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆஸ்திரேலியா-சவுதி அரேபியாவில் தமிழர்கள் போராட்டம்

Posted by - April 8, 2018
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி ஆஸ்திரேலியா மற்றும் சவுதி அரேபியாவில் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
மேலும்

மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளாக மரப்பெட்டியில் பூட்டி வைத்திருந்த தந்தை

Posted by - April 8, 2018
ஜப்பானில் மனநலம் பாதித்த மகனை 20 ஆண்டுகளுக்கும் மேலாக மரப்பெட்டியில் தந்தை பூட்டி வைத்திருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்