தென்னவள்

வடமாகாண ஆளுநர்- கல்வி அமைச்சர் முறுகல்!

Posted by - April 19, 2018
வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்களை நியமிப்பதில் மாகாண பதில் முதமைச்சர் கலாநிதி க. சர்வேஸ்வரனுக்கும் மாகாண ஆளுநர் றெஜினோல்ட் குரேவுக்கும் இடையே இன்று காலை முரண்பாடு ஏற்பட்டது.
மேலும்

தமிழரசுடன் பேசிய டீல் என்ன? அம்பலப்படுத்தியது ஈபிடிபி !

Posted by - April 19, 2018
யாழ்ப்பாணத்திலுள்ள உள்ளுராட்சி சபைகளை கூட்டமைப்பு எடுத்துக்கொள்வதெனவும் தீவகத்திலுள்ள மூன்று சபைகளையும் ஈபிடிபிக்கு
மேலும்

எரிபொருள் விலை உயர்வு !

Posted by - April 19, 2018
எரிபொருள் விலையை உயர்த்துவதா இல்லையா என்பது தொடர்பான இறுதி முடிவை ஜனாதிபதி மற்றும் பிரதமரே எடுப்பார்கள் என பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
மேலும்

சம்பந்தனின் எதிர்க்கட்சி தலைவர் பதவியால் பயனில்லை!- மனோ

Posted by - April 19, 2018
தமிழ் தேசிய கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனின் எதிர்கட்சி தலைவர் பதவி பற்றி மீண்டும் சர்ச்சை எழுந்துள்ளது. அவர் முழு நாட்டுக்கும் பணி செய்கிறார் இல்லை என்று சொல்லி அதை பறித்து தமக்கு தர சொல்லி பொது எதிரணி
மேலும்

கனடாவில் மருத்துவராவதற்கு ஈழத் தமிழ்ப் பெண் நடத்திய பெரும் போராட்டம்!

Posted by - April 19, 2018
கனடாவில் குடியேறிய இலங்கைத் தமிழ்ப் பெண், அங்கு மருத்துவராகத் தகுதி பெறுவதற்கு நடத்திய நீண்ட போராட்டத்தில் வெற்றி பெற்றுள்ளார். கனடாவில் குடிபுகுந்த இலங்கைப் பெண்ணான செல்வி குமரன் ஒரு மருத்துவராவதற்காக ஒன்பது ஆண்டுகள் கல்வி பயின்றார்.
மேலும்

கனடாவில் காணாமல் போன மகன் – வெளியே கூற முடியாமல் இருந்த தாய்!

Posted by - April 19, 2018
கனடாவில் தொடர் கொலையாளியான ப்ரூஸ் மெக்ஆர்தரினால், யாழ்ப்பாணத்தை சேர்ந்த இரு தமிழ் இளைஞர்கள் கோரமான முறையில் கொலை
மேலும்

ஜெயின் துறவியாக மாறிய வைர வியாபாரியின் 12-வயது மகன்

Posted by - April 19, 2018
குஜராத்தைச் சேர்ந்த வைர வியாபாரியின் 12-வயது மகன் உலக வாழ்வை துறந்து ஜெயின் துறவியாக மாறிய சம்பவம் அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 
மேலும்

தமிழகத்தில் லோக் ஆயுக்தா – சுப்ரீம் கோர்ட் உத்தரவுக்கு கமல்ஹாசன் நன்றி

Posted by - April 19, 2018
தமிழகத்தில் லோக் ஆயுக்தா கோர்ட்டுகளை விரைவில் அமைக்க வேண்டும் என உத்தரவிட்ட சுப்ரீம் கோர்ட்டுக்கு மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்

டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நினைவு நாள் – போயஸ் கார்டன் இல்லத்தில் மலரஞ்சலி

Posted by - April 19, 2018
டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனாரின் 5-ம் ஆண்டு நினைவு நாளான இன்று நினைவு இல்லத்தில் அவரது மகனும், தினத்தந்தி இயக்குனருமான சி.பாலசுப்பிரமணியன் ஆதித்தன், மாலை மலர் இயக்குனர் சிவந்தி ஆதித்தன் ஆகியோர் மரியாதை செலுத்தினர்.
மேலும்

பள்ளி மாணவர்களுக்கு 40 நாட்கள் கோடை விடுமுறை

Posted by - April 19, 2018
கோடை வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும் என்பதால் ஏப்ரல் 21-ந்தேதி முதல் மே மாதம் 31-ந்தேதி வரை பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும்