ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!
ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியின் சார்ப்ரூச்கென்(Saarbruecken ) நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்
