தென்னவள்

ஜெர்மனியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழப்பு!

Posted by - May 20, 2018
ஜெர்மனியின் பிரிபாக்-பெச்சின்கென் பகுதியின் சார்ப்ரூச்கென்(Saarbruecken ) நகரில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் இடம்பெற்ற ஒரு நிகழ்வின் போது இந்த துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்

முன்னாள் போராளியொருவர் இன்றைய தினம் சாவு!

Posted by - May 20, 2018
உயிரிழை அமைப்பின் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சிவலிங்கம் ராமச்சந்திரன் (தேவா) எனும் முன்னாள் போராளி ஒருவர் இன்றையதினம் அழுத்தப் புண் காரணமாக மன்னார் வைத்தியசாலையில் சாவினைத் தழுவியுள்ளார்.
மேலும்

எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள்!

Posted by - May 20, 2018
எமது மக்கள் தற்செயலாகச் சாகவில்லை. கொடூரமாகக் கொலை செய்யப்பட்டவர்கள். ஒரு இடத்திற்குக் கொண்டுவரப்பட்டு, சரணடைந்தால் விடுவிப்போம்
மேலும்

பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்தார்!

Posted by - May 19, 2018
விடுதலைப்புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாண முதலாவது தளபதியும் மூத்த போராளியுமான பசீர் காக்காவை முதலைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் ஆரத்தழுவி ஆறுதல் தெரிவித்துக்கொண்டிருந்தார்.
மேலும்

மாவீரர் நிகழ்வுகளை நடத்துவதற்கும் எவரேனும் செயற்பட்டால் அதனை மனோ கணேசன் எதிர்கிறாராம்!

Posted by - May 19, 2018
தமிழீழ விடுதலைப் புலிகள் நினைவு கூரப்படுவதனை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என தேசிய ஒருமைப்பாடு, சகவாழ்வு மற்றும் அரசகரும மொழி அமைச்சர் மனோ கணேசன் சிங்கள பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
மேலும்

பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது!

Posted by - May 19, 2018
பிரிட்டன் அரசின் கீழ் இயங்கும் பன்னாட்டு செய்தி ஊடகமான பிபிசி தனது தமிழ்ச் சேவையில் மேதகு வே.பிரபாரனின் கருத்தை வெளியிட்டுள்ளது.
மேலும்

அனைவருக்கும் வடக்கு முதலமைச்சர் நன்றி தெரிவித்துள்ளார்!

Posted by - May 19, 2018
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து நடத்த ஒத்துழைப்பு வழங்கிய அனைவருக்கும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் நன்றி தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் !

Posted by - May 19, 2018
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி அறிவியல்நகரிலுள்ள பொறியியல் மற்றும் விவசாய பீட மாணவர் விடுதிக்கு சிங்களத்தில் பெயர் சூட்டி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் அழகுபார்த்துள்ளது.
மேலும்

பாலச்சந்திரனின் பள்ளித் தோழனின் பதிவு.!

Posted by - May 19, 2018
அந்த பதுங்கு குழிக்குள் இருக்கும் படம் வெளியான அன்று (2013 மாசி) Independent ஊடகத்தில் வந்த அந்த செய்தியின் இணைப்பை சித்திதான் முகநூலிற்கு அனுப்பியிருந்தார். அதற்கு முன்னரே சுட்டு படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடத்தப்பட்டிருக்கும் படத்தை இணையம் மூலம் பாத்திருந்தேன்.
மேலும்

முள்ளிவாய்க்கால்: தொடரும் தீராத சோகம்!

Posted by - May 19, 2018
‘உயிர் போய்விடுமே எண்டு பயந்துதான் நாங்கள் ஓடினோம். ஆனால் சாவை நோக்கித்தான் அந்த ஓட்டம் இருந்தது என்றது அந்த நேரம் எங்களில் பலருக்குத் தெரிந்திருக்கவில்லை’ என்று முள்ளிவாய்க்காலை நோக்கிய மரண ஓட்டத்தைப் பற்றி மகாலிங்கம் சிவநேசன் கூறுகின்றார்.
மேலும்