நோக்கங்களை முறியடிக்க அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தபால் ஊழிய தொழிற்சங்க கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
சிறையிலுள்ள மதகுருமாரிற்கு விசேட சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை அவர்களை ஏனைய கைதிகள் போன்றே நடத்தவேண்டும் என மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
லெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காலத்தால் மறக்க முடியாத மாவீரன் சங்கர் என்றால் அதையாரும் மறுக்க முடியாது.
1978ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றில் அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வந்தாலும், முதற்தடவையாக இம்முறை 837 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் குறித்து சரியான