தென்னவள்

பொறுப்பற்று வேற்றுமையில் மூழ்கியுள்ள பொறுப்புள்ளவர்கள்!

Posted by - June 19, 2018
“மக்கள் போராட்டம் வெடிக்கும்” என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய மாவை சேனாதிராஜா அவ்வப்போது கூறுவது உண்டு.
மேலும்

அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும்!

Posted by - June 19, 2018
நோக்கங்களை முறியடிக்க அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டால் பாரிய விளைவுகளை சந்திக்க நேரிடும் என தபால் ஊழிய தொழிற்சங்க கட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
மேலும்

சிறையிலுள்ள மதகுருமார்களும் ஏனைய கைதிகளை போன்றவர்களே!

Posted by - June 19, 2018
சிறையிலுள்ள மதகுருமாரிற்கு விசேட சலுகைகளை வழங்கவேண்டிய அவசியமில்லை அவர்களை ஏனைய கைதிகள் போன்றே நடத்தவேண்டும் என மனித உரிமைகளிற்கான நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும்

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம்!

Posted by - June 19, 2018
அரசாங்கத்தினால் சிங்கப்பூர் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி 200 ரூபா வரையில் அதிகரிக்கலாம் என பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். 
மேலும்

எமில் ரஞ்சன் மற்றும் நியோமல் ரங்கஜீவ மீண்டும் விளக்கமறியலில்

Posted by - June 19, 2018
முன்னாள் சிறைச்சாலைகள் ஆணையாளர் எமில் ரஞ்சன் மற்றும் பொலிஸ் போதைப் பொருள் ஒழிப்பு பிரிவின் பரிசோதகர் நியோமல் ரங்கஜீவ ஆகியோரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

மூன்று வருடங்களில் நான்கு இளைஞர்களைக் கொன்ற ஸ்ரீ லங்கா பொலிஸ்!

Posted by - June 19, 2018
யாழ். குடாநாட்டில் பொலிஸாரின் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி 3 வருடங்களில் 4 இளைஞர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
மேலும்

வல்வெட்டித்துறைப் பொலிஸாரின் அராஜகம்!

Posted by - June 19, 2018
மோதல் சம்பவம் ஒன்றில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் இருவர் நீதிமன்றப் பிணையில் வெளிவந்து இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
மேலும்

லெப்டினன்ட் சங்கர் பிறந்த தினம்!

Posted by - June 19, 2018
லெப்டினன்ட் சங்கர் தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளி பிறந்த தினம். தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் காலத்தால் மறக்க முடியாத மாவீரன் சங்கர் என்றால் அதையாரும் மறுக்க முடியாது.
மேலும்

நாடாளுமன்ற தெரிவுக்குழுவின் மேற்பார்வையின் கீழ் 837 அரச நிறுவனங்கள்

Posted by - June 19, 2018
1978ஆம் ஆண்டு தொடக்கம் நாடாளுமன்றில் அரச கணக்குகள் பற்றிய நாடாளுமன்ற தெரிவுக்குழு செயற்பட்டு வந்தாலும், முதற்தடவையாக இம்முறை 837 அரச நிறுவனங்கள், திணைக்களங்கள் குறித்து சரியான
மேலும்

பணிக்குத் திரும்பாவிடின் பதவி விலகியதாகவே அர்த்தம்!

Posted by - June 19, 2018
தபால் திணைக்களத்தின் அனைத்து ஊழியர்களது விடுமுறைகளும் இரத்து செய்யப்பட்டுள்ளதென, தபால்மா அதிபர் ரோஹண அபேரத்ன அறிவித்துள்ளார்.
மேலும்