மாணவர்கள் பாசப்போராட்டம் : நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அன்பை காட்டினார்கள்!
பணிமாறுதலை கண்டித்து கதறி அழுது மாணவர்கள் பாசப்போராட்டம் நடத்தியது மகிழ்ச்சி என்றும், நண்பனாக இருந்து பாடம் நடத்தியதால் அவர்கள் தங்களது அன்பை காட்டியதாகவும் பள்ளிப்பட்டு ஆசிரியர் பகவான் தெரிவித்தார்.
மேலும்
