நிரவ் மோடிக்கு இ-மெயில் மூலம் பிடிவாரண்டு அனுப்பி வைப்பு
நிரவ் மோடிக்கு எதிரான வரி ஏய்ப்பு வழக்கில் குஜராத் கோர்ட்டு பிறப்பித்த கைது வாரண்டை இ-மெயில் மூலம் வருவாய் புலனாய்வுத்துறை அதிகாரிகள் அவருக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும்
