அரியானாவை சேர்ந்தவர் பிரவீன்( வயது 27) , அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர் ( வயது 65). இவர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நட்பாகியுள்ளனர், வீடியோ சாட்டில் தொடங்கிய உரையாடல் காதலில் முடிந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும்…
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ளியூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொட தனக்கு சமூகவலைத்தளங்களினூடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருதாக தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.
‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
மூன்று வயதுடைய தமது ஆண் குழந்தையை கொலை செய்ய முயன்றதோடு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (24) மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு தொடுவாவ பிரதேசத்தில் வைத்து குறித்த…
வீட்டுற்குள் ஆட்கள் இருக்கும் போதே மிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.