தென்னவள்

புழல் சிறையில் இருந்து மேலும் 11 ஆயுள் கைதிகள் விடுதலை

Posted by - June 26, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவையொட்டி 11 ஆயுள் தண்டனைக் கைதிகள் தண்டனைக் காலம் முடிவடையும் முன்னரே இன்று விடுதலை செய்யப்பட்டனர். 
மேலும்

தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் -ஆசிகா மூன்று சாதனை!

Posted by - June 25, 2018
பொல­ன­று­வை­யில்; நடை­பெற்­று­வ­ரும் தேசி­ய­மட்ட பளு­தூக்­கல் போட்­டி­யில் வட­மா­கா­ணத்­தைப் பிர­தி­நி­தித்­துவம் செய்த வி.ஆசிகா மூன்று சாத­னை­க­ளைப் படைத்­தார்.
மேலும்

ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கை தமிழ் குடும்பத்திற்கு அதிர்ஷ்டம்!

Posted by - June 25, 2018
ஆஸ்திரேலியாவில் நாடு கடத்தலை எதிர்கொண்ட இலங்கை தமிழ் குடும்பத்தை நீண்ட காலத் அங்கேயே தங்குவதற்கான அனுமதியை அந்தநாட்டு பெடரல் நீதிமன்றம் வழங்கியுள்ளது.
மேலும்

பாட்டி வயது வெளிநாட்டு பெண்ணை மணந்த இந்திய இளைஞர்!

Posted by - June 25, 2018
அரியானாவை சேர்ந்தவர் பிரவீன்( வயது 27) , அமெரிக்காவை சேர்ந்த கரென் லிலியன் எப்னர் ( வயது 65). இவர்கள் இருவரும் கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு பேஸ்புக்கில் நட்பாகியுள்ளனர், வீடியோ சாட்டில் தொடங்கிய உரையாடல் காதலில் முடிந்துள்ளது. இதனையடுத்து இருவருக்கும்…
மேலும்

மன்னாரிலிருந்து 30 எலும்புக் கூடுகள் அகழ்ந்தெடுப்பு!

Posted by - June 25, 2018
மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள சதொச விற்பனை நிலைய வளாகத்தில் முன்னெடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடு அகழ்வு பணிகளின் போது, இதுவரை சுமார் 30 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக, விசேட சட்ட வைத்திய நிபுணர் டப்ளியூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தெரிவித்தார்.
மேலும்

சந்தியா எக்னெலிகொடவுக்கு கொ​லை மிரட்டல்!

Posted by - June 25, 2018
கடத்தி காணாமலாக்கப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்​னெலிகொட தனக்கு சமூகவலைத்தளங்களினூடாக கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டுவருதாக தமிழ்மிரரிடம் தெரிவித்தார்.
மேலும்

பொது மக்களுக்காக 50 பில்லியன் ஒதுக்கீடு!

Posted by - June 25, 2018
‘என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா’ என்ற வேலைத்திட்டத்திற்காக 50 பில்லியன் ரூபாவுக்கு மேற்பட்ட தொகையை அரசாங்கம் ஒதுக்கியுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். 
மேலும்

3 வயது குழந்தையுடன் தற்கொலை முயற்சித்த பெண் கைது!

Posted by - June 25, 2018
மூன்று வயதுடைய தமது ஆண் குழந்தையை கொலை செய்ய முயன்றதோடு, தானும் தற்கொலை செய்ய முயற்சித்த பெண் ஒருவரை மாரவில பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்றைய தினம் (24) மாரவில பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வடக்கு தொடுவாவ பிரதேசத்தில் வைத்து குறித்த…
மேலும்

தந்திரமான முறையில் திருடிய குழுவினர் கைது

Posted by - June 25, 2018
வீட்டுற்குள் ஆட்கள் இருக்கும் போதே மிகவும் தந்திரமான முறையில் மடிக்கணினி மற்றும் தங்க நகைகளை திருடிய குழு ஒன்றை கைது செய்துள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். 
மேலும்