தென்னவள்

கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் அதிர்ச்சி தகவல்

Posted by - June 29, 2018
பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை வழக்கில் கைதானவர்கள் நடிகர் பிரகாஷ் ராஜை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் தெரிய வந்துள்ளது.
மேலும்

றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் போராட்டம்!

Posted by - June 29, 2018
சுழிபுரம் பகுதியில் படுகொலை செய்யப்பட்ட மாணவி றெஜீனாவுக்கு நீதி கோரி இன்றைய தினமும் சுழிபுரம் சந்தி உள்ளிட்ட பகுதிகளில் போராட்டம் இடம்பெற்று வருகின்றன.
மேலும்

அமெரிக்காவில் செய்தி நிறுவனத்தில் துப்பாக்கிச்சூடு – 4 பேர் உயிரிழப்பு

Posted by - June 29, 2018
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியில் உள்ள ‘தீ கேப்பிட்டல்’ என்னும் தனியார் செய்தி நிறுவனத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் நான்கு பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 
மேலும்

வனத்துறை சார்பில் தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை 2017 புத்தகம் – எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்

Posted by - June 29, 2018
வனத்துறை சார்பில் ‘தமிழ்நாடு சூழல் சுற்றுலா கொள்கை-2017’ என்ற புத்தகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார்.
மேலும்

காங்கிரஸ் ஆட்சியில் செய்யாத சிறப்பை அதிமுக முதலமைச்சர்கள் செய்துள்ளனர்- அமைச்சர் கடம்பூர் ராஜூ

Posted by - June 29, 2018
காமராஜருக்கு காங்கிரஸ் ஆட்சியில்கூட செய்யாத சிறப்பை, அ.தி.மு.க. முதல்-அமைச்சர்கள் செய்துள்ளனர் என்று சட்டசபையில் அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசினார். 
மேலும்

உலகக்கோப்பை கால்பந்து நாக்-அவுட் சுற்றில் 6 முன்னாள் சாம்பியன்கள்

Posted by - June 29, 2018
ரஷியாவில் நடைபெற்றுவரும் உலகக்கோப்பை தொடரின் நாக்-அவுட் சுற்றுக்கு ஏற்கனவே சாம்பியன் பட்டம் வென்ற ஆறு அணிகள் தகுதிபெற்றுள்ளன. 
மேலும்

மருத்துவ துறையில் கால்பதிக்க இருக்கும் அமேசான் நிறுவனம்

Posted by - June 29, 2018
பிரபல ஆன்லைன் வணிக நிறுவனமான அமேசான்.காம், தற்போது மருத்துவ துறையிலும் கால்பதிக்க முடிவு செய்துள்ளது. 
மேலும்

ஜெயலலிதா மரணம்: அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? உளவுப்பிரிவு ஐ.ஜி. வாக்குமூலம்

Posted by - June 29, 2018
ஜெயலலிதா சிகிச்சையில் இருந்தபோது அப்பல்லோ மருத்துவமனையில் கண்காணிப்பு கேமரா அகற்றப்பட்டது ஏன்? என்று உளவுப்பிரிவு ஐ.ஜி. சத்தியமூர்த்தி விசாரணை ஆணையத்தில் வாக்குமூலம் அளித்தார்.
மேலும்

ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் திடீர் தீ விபத்து

Posted by - June 29, 2018
ஜெயலலிதாவுக்கு சொந்தமான சிறுதாவூர் பங்களா வளாகத்தில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. காய்ந்த புற்கள் மற்றும் இலைச்சருகுகளில் பற்றி எரியும் தீயை அணைக்க வீரர்கள் போராடி வருகின்றனர்.
மேலும்

டிரம்ப்பிற்கு எதிராக அமெரிக்க செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் – 500க்கும் மேற்பட்டோர் கைது

Posted by - June 29, 2018
சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைந்தவர்களை குடும்பத்தோடு கைது செய்து சிறையில் அடைக்கும் டிரம்ப் உத்தரவுக்கு எதிராக செனட் சபை கட்டிடம் முன் போராட்டம் நடத்திய 575 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்