கைலாய யாத்திரைக்கு சென்றபோது நிலச்சரிவில் சிக்கி 1,500 பேர் தவிப்பு – 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்பு
கைலாய யாத்திரை சென்ற 1,500 இந்தியர்கள் நேபாளத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி தவிக்கிறார்கள். 19 தமிழர்கள் உள்பட 143 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
மேலும்
