தென்னவள்

பொலிஸாரின் ​கழுத்தை நெரித்து கொலை செய்த பிக்கு விளக்கமறியலில்!

Posted by - July 11, 2018
பொலிஸ் முறைப்பாட்டுக்கு அமைவாக, விசாரணைகளை மேற்கொள்வதற்காகச் சென்ற பொலிஸ் சார்ஜன் ஒருவரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் பௌத்த பிக்குவை எதிர்வரும் 25 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மேலும்

போதை பொருளை கட்டுப்படுத்த முப்படைகளின் ஒத்துழைப்பு!

Posted by - July 11, 2018
போதை பொருளை கட்டுப்படுத்துவதற்காக முப்படைகளின் பங்களிப்பை பெற்றுக்கொள்ளுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. 
மேலும்

2020 ஆம் ஆண்டில் தனி அரசாங்கம் அமைப்பதே எமது நோக்கம்!-பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ

Posted by - July 11, 2018
2020 ஆம் ஆண்டாகும் போது ஸ்ரீலங்கா  சுதந்திர கட்சி தலைமையிலான அரசாங்கம் ஒன்றை அமைப்பதே கட்சியின் நோக்கம் என கட்சியின் பொது செயலாளர் பேராசிரியர் ரோஹன லக்ஷமன் பியதாஸ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றை அடுத்து ஊடகங்களுக்கு கருத்து…
மேலும்

இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்கவின் பதவி நீடிப்பு

Posted by - July 11, 2018
இராணுவத் தளபதி லுதினல் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவின் பதவிக்காலம் மேலும் ஒரு வருடத்தால் நீடிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் மூன்று பேர் கைது

Posted by - July 11, 2018
உள்நாட்டு தயாரிப்பு துப்பாக்கிகள் மூன்றுடன் சந்தேகநபர்கள் மூன்று பேர் மொனராகலை மாவட்டத்தின் சில பொலிஸ் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 
மேலும்

சுட்டுக்கொல்லப்பட்ட கிருஷ்ணா ‘போதைப்பொருள் வியாபாரி’?

Posted by - July 11, 2018
நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாகத் தெரிவித்த ​சட்டம், ஒழுங்கு பிரதியமைச்சர் நளின் பண்டார, சுட்டுக்கொல்லப்பட்ட மாநகர சபை உறுப்பினர் கிருஷ்ணா, போதைப்பொருள் வியாபாரி என்றும் தெரிவித்தார்.
மேலும்

மாணவர்களின் வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு கவர்னர் தொடங்கி வைத்தார்

Posted by - July 11, 2018
தமிழகத்தில் உள்ள மாணவர்களுக்கு வேலைவாய்ப்புக்கான திறன் மேம்பாட்டை அதிகரிக்க சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் கருத்தரங்கு நடைபெற்றது. கவர்னரின் கூடுதல் தலைமை செயலாளர் ஆர்.ராஜகோபால் வரவேற்றார். கருத்தரங்கை கவர்னர் பன்வாரிலால் புரோகித் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-
மேலும்

உலக கோப்பை கால்பந்து போட்டி; பிரான்சில் பட்டாசுகள் வெடித்து ஏற்பட்ட நெரிசலால் 27 பேர் காயம்

Posted by - July 11, 2018
உலக கோப்பை கால்பந்து போட்டி ரஷியாவில் நடந்து வருகிறது.  லீக், ‘நாக்-அவுட்’ மற்றும் கால் இறுதி சுற்று ஆட்டங்கள் முடிவில் ஐரோப்பிய கண்டத்தை சேர்ந்த பிரான்ஸ், பெல்ஜியம், இங்கிலாந்து, குரோஷியா ஆகிய 4 அணிகள் அரை இறுதிக்கு முன்னேறின.
மேலும்