தென்னவள்

அடியலா சிறையை விட்டு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுப்பு

Posted by - July 22, 2018
அடியலா சிறையில் இருந்து சிஹாலா ஓய்வு இல்லத்துக்கு மாறிச்செல்ல நவாஸ் ஷெரீப் மகள் மரியம் மறுத்து விட்டதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
மேலும்

அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேருக்கு சிறை

Posted by - July 22, 2018
அமெரிக்காவில் கால்சென்டர் ஊழல் வழக்கில் இந்திய வம்சாவளியினர் 21 பேர் மீது மீதான குற்றச்சாட்டு சந்தேகத்துக்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டதில் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும்

48 ஆண்டுகளின் பின்னரும் நீக்கப்படாத பயங்கரவாதத் தடைச்சட்டம்!

Posted by - July 21, 2018
இலங்கையில் இன்னமும் நடைமுறையில் உள்ள பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் ஈழத் தமிழர்கள் கீழ்த்தரமான சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தமிழ் சிறுபான்மை மக்களையே பயங்கரவாதத் தடைச்சட்டம் பாதிப்பதாகவும் பயங்கரவாத
மேலும்

மாவீரர்களின் விபர கல்வெட்டுக்கள் இராணுவ புலனாய்வு முகாமிலிருந்து மீட்பு!

Posted by - July 21, 2018
யாழ்ப்பாணம் கோப்பாய் மாவீரர் துயிலுமில்லத்தில் அமைக்கப்பட்டிருந்த கல்லறைகளில் இருந்த மாவீரர்களின் பெயர் விபரங்கள் அடங்கிய கல்வெட்டுக்கள் ஊரெழு இராணுவ முகாம் இயங்கிய காணியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
மேலும்

செம்மணியில் மனித எலும்புக்கூடு மீட்பு: பிரதேசத்தில் பதற்றம்!

Posted by - July 21, 2018
யாழ்ப்பாணம், செம்மணிப் பகுதியில் நேற்று (வெள்ளிக்கிழமை) மாலை மனித எலும்புக்கூடொன்று  கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த பிரதேசத்தில் புதிதாக அமைக்கப்பட்டுவரும் நீர்த்தாங்கியின் நிர்மாணப் பணிகள் இடம்பெறும் பகுதியிலேயே இந்த எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இச்சம்பவத்தினையடுத்து யாழ்ப்பாணப் பொலிஸாருக்குத் தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு…
மேலும்

லண்டன் தமிழ் இருக்கை: தேவை ரூ.54 கோடி!

Posted by - July 21, 2018
  லண்டன் பல்கலையில், தமிழ் இருக்கை அமைப்பதற்கான அனுமதியை, அப்பல்கலை அளித்துள்ளது. அப்பல்கலையில், ஏற்கனவே, தமிழ் மொழித்துறை இயங்கி வந்த நிலையில், போதுமான மாணவர்கள் சேராததால், 1995ல் மூடப்பட்டது. அங்கு, பல அரிய ஓலைச்சுவடிகளும், புத்தகங்களும், ஏற்கனவே பராமரிக்கப்பட்டு வருகின்றன.
மேலும்

ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் வீட்டில் 4 ஆர்டர்லிகள் பணி செய்கின்றனர்!

Posted by - July 21, 2018
ஆர்டர்லி முறை தமிழகத்தில் ஒழிக்கப்பட்டு விட்டதாக டி.ஜி.பி. பொய் சொல்வதாகவும், ஓய்வுபெற்ற போலீஸ் கமிஷனர் ஜார்ஜ் வீட்டில் இப்போதும் ஆர்டர்லிகளாக 4 போலீஸ்காரர்கள் பணி செய்கின்றனர் என்றும் ஐகோர்ட்டில் வக்கீல் வாதிட்டார்.
மேலும்

சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் – நீதிபதி வேதனை

Posted by - July 21, 2018
“சாதாரண வழக்கில் கைதான பெண் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது வருந்தத்தக்கது” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார்.
மேலும்

பெயர் குழப்பத்தால் கோடீஸ்வரியான பெண்!

Posted by - July 21, 2018
பெயர் குழப்பம் காரணமாக 3400 ரூபாய்க்கு பதில் சுமார் 7.5 கோடி ரூபாயை பெண் கணக்கில் டெபாசிட் செய்துவிட்டு பின்னர், திரும்ப எடுத்து கொண்டதால் சில நிமிட கோடீஸ்வரி என்ற பெயரை அவர் பெற்றுள்ளார்.
மேலும்