தென்னவள்

இந்தியாவின் பரிசாக ருவாண்டாவுக்கு 200 பசுக்கள் – பிரதமர் மோடி வழங்குகிறார்

Posted by - July 24, 2018
பிரதமர் மோடி ருவாண்டா நாட்டுக்கு சென்றார். இந்தியாவின் பரிசாக அந்த நாட்டுக்கு 200 பசுக்களை வழங்குகிறார். 
மேலும்

கண்ணிவெடி வெடித்ததில் ஒருவர் காயம்! முகமாலையில் சம்பவம்!

Posted by - July 23, 2018
தனியார் நிறுவனம் ஒன்றின் தொழிநுட்ப உதவியாளர் கருணாதிலக என்பவர் இன்று காலை முகமாலைப்பகுதியில் ஏற்ப்பட்ட வெடிவிபத்தில் காயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும்

இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள்- ஐநா கடும் அறிக்கை

Posted by - July 23, 2018
இலங்கையில் சித்திரவதை பரவலாக நடைமுறையில் உள்ளதாக தெரிவித்துள்ள ஐக்கியநாடுகள் அமைப்பு நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுப்பதாக வாக்குறுதியளித்த சீர்திருத்த நடவடிக்கைகள் முற்றாக ஸ்தம்பிதமடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளது.
மேலும்

பலாலி விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளது!

Posted by - July 23, 2018
பலாலி விமான நிலையத்திலிருந்து இந்தியாவுக்கு உடனடியாக விமான சேவைகள் ஆரம்பிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன் விமான
மேலும்

செம்­மணி புதை­குழி விவ­கா­ரம் -பொலி­ஸார் ஒத்­து­ழைப்­பில்லை -அகழ்­வுப் பணி­கள் தாம­தம்!

Posted by - July 23, 2018
செம்­ம­ணி­யில் எலும்­புக்­கூட்டு எச்­சங்­கள் கண்­டு­பி­டிக்­கப்­பட்ட பிர­தே­சத்­தில் பரி­சோ­த­னை­கள் மேற்­கொள்­வ­தற்­காக யாழ்ப்­பா­ணம் போதனா மருத்துவ மனை­யின் சட்ட மருத்துவ அதி­காரி நேற்­றுப் பிர­சன்­ன­மா­னார். பொலிஸ் குற்­றத் தடுப்­புப் பிரி­வின் பொறுப் ப­தி­காரி சம்­பவ இடத்துக்கு வருகை தர­வில்லை. மேல­திகஅகழ்­வுப் பணி­க­ளும் பரி­சோ­த­னை­க­ளும் ஒத்­தி­வைக்­கப்­பட்­டுள்­ளன.
மேலும்

50 அடி சுற்றளவுக்கு பாம்புகள் வராது!

Posted by - July 23, 2018
பாம்புகளையும் சக உயிர்களாக மதித்ததில் மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவுக்கு முக்கிய இடமுண்டு. பல காலமாக இந்தியாவில் பாம்புகள்
மேலும்

உள்ளாட்சித் தேர்தல் நடத்தாததால் ரூ.3558 கோடி இழப்பு!

Posted by - July 23, 2018
உள்ளாட்சித் தேர்தல்களை நடத்த தமிழக அரசு தவறியதால் கடந்த ஓராண்டில் மட்டும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ.3558.21 கோடி நிதி வழங்கப்படாமல் முடக்கி வைக்கப்பட்டிருக்கிறது, உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாவிட்டால் அரசு விலக வேண்டும் என பாமக…
மேலும்

மழைநீர் சேகரிப்பின் மகத்துவம்: வீட்டுக்குள் குளம் வெட்டிய ஆசிரியர்!

Posted by - July 23, 2018
கேரள மாநிலம், மலப்புரம் அருகே ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர் மழைநீரைச் சேகரித்து, வீட்டின் வளாகத்தில் மினி டேம் போல வெட்டிநீரை சேகரித்து வைத்துள்ளார். இந்தச் சிறிய குளத்தின் மூலம் அந்தக் கிராமத்தில் உள்ள மக்களின் வீடுகளின் கிணற்றுநீரின் மட்டம்உயர்ந்துள்ளது.
மேலும்

தலீபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் சந்திப்பு!

Posted by - July 23, 2018
ஆப்கானிஸ்தான் உள்நாட்டுப்போர் முடிவுக்கு கொண்டு வர தலீபான் அமைப்பின் முன்னாள் தலைவர்களும், அமெரிக்க அதிகாரிகளும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி உள்ளதாக ஊடக தகவல்கள் கூறுகின்றன.
மேலும்