தென்னவள்

வழக்கின் சாட்­சி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த உயர்­நீ­தி­மன்றம் தீர்­மானம்!

Posted by - August 9, 2018
நீதி­மன்ற அவ­ம­திப்பு குற்­றச்­சாட்டின் கீழ் பிரதி அமைச்சர் ரஞ்சன் ராம­நா­யக்­க­விற்கு எதி­ராக சட்­டமா அதிபர் தாக்கல் செய்­துள்ள வழக்கின் சாட்­சி­களை விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்த உயர்­நீ­தி­மன்றம் நேற்று தீர்­மா­னித்­தது.
மேலும்

பெற்றோரை.. அரவணைப்பை .. இழந்த சிறுவர்களுக்கு யாழ். எஸ்.ஓ.எஸ். சிறுவர் கிராமம்!

Posted by - August 9, 2018
எஸ்.ஓ.எஸ் சிறுவர் கிராமம் என்பது, பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகளை வளர்த்து, அவர்களுக்குள் இருக்கும் திறமைகளை கண்டறிந்து, அவர்களை படிக்கவைத்து பாதுகாக்கும் ஒரு தொண்டு நிறுவனம் ஆகும். 2009 இறுதி யுத்தத்தின் பின்னர் பெற்றோரையும் அவர்களின் அரவணைப்பையும் இழந்து ஆபத்தில் தவித்த சிறுவர்களுக்கென…
மேலும்

90 வயதுவரை ஆரோக்கியமாக வாழ கருணாநிதி பின்பற்றியவை!

Posted by - August 9, 2018
செந்தமிழ் தாயின் தமிழ் பிள்ளை. தமிழ் மக்களின் தமிழ் எழுத்துக்களில் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பவர் கருணாநிதி அவர்கள். அரசியலின் நுணுக்கங்களை நன்கு
மேலும்

கருணாநிதி மரணம்: தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் அதிர்ச்சியில் இறப்பு – 3 பேர் தற்கொலை

Posted by - August 9, 2018
கருணாநிதி மரணம் அடைந்த அதிர்ச்சியில் தி.மு.க. தொண்டர்கள் 34 பேர் உயிர் இழந்தனர். மேலும் 3 பேர் தற்கொலை செய்து கொண்டனர். 
மேலும்

மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது சட்டவிரோத பண பரிமாற்ற குற்றச்சாட்டு

Posted by - August 9, 2018
ஊழல் பணத்தை சட்ட விரோதமாக பரிமாற்றம் செய்தது தொடர்பாக மலேசிய முன்னாள் பிரதமர் நஜிப் ரசாக் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. 
மேலும்

பதவியில் இருந்தபோது மரணம் அடைந்த 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் இணைந்த கருணாநிதி!

Posted by - August 9, 2018
பதவியில் இருந்தபோது மரணம் அடைந்த 3 முதல்-அமைச்சர்களுடன் மெரினாவில் கருணாநிதியும் இணைந்துள்ளார். முன்னாள் முதல்-அமைச்சராக இருந்தபோதும் இந்த கவுரவம் அவருக்கு கிடைத்துள்ளது.
மேலும்

இனவெறியில் இந்திய என்ஜினீயர் கொலை: அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை!

Posted by - August 9, 2018
இந்திய என்ஜினீயர் கொலை வழக்கில் குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டு உள்ளதாக கருதிய கோர்ட்டு, அமெரிக்க கடற்படை முன்னாள் வீரருக்கு 3 ஆயுள் சிறை தண்டனை விதித்து பரபரப்பு தீர்ப்பு அளித்தது. 
மேலும்

“தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே பொன்னாடை போர்த்த ஒரு தோளில்லையே” கவிஞர் வைரமுத்து கண்ணீர்

Posted by - August 9, 2018
‘தென்னாடு காக்க ஓர் ஆளில்லையே! பொன்னாடை போர்த்த ஒரு தோள் இல்லையே!’ என்று கவிஞர் வைரமுத்து கருணாநிதிக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தியுள்ளார்.
மேலும்

வயிற்றில் இரும்புக் கம்பிகள் குத்திய தொழிலாளி உயிரை அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றிய டாக்டர்கள்!

Posted by - August 9, 2018
மேற்கு வங்காளத்தில் தொழிலாளி வயிற்றில் குத்திய இரும்புக் கம்பிகளை அறுவை சிகிச்சை மூலம் அகற்றி, அவரது உயிரை டாக்டர்கள் காப்பாற்றியுள்ளனர். 
மேலும்

கண்ணீர் மல்க நன்றி: தொண்டர்களுக்கு ஸ்டாலின் உருக்கமான கடிதம்

Posted by - August 9, 2018
ஈடு செய்ய முடியாத பேரிழப்பான தலைவர் கலைஞரின் மரணத் துயரச் சுமையைத் தாங்கியபடி திரும்பிச் செல்கின்ற பயணத்தில் மிகவும் பத்திரமாகவும், அமைதியாகவும் அனைவரும் செல்ல வேண்டும் என்று திமுக செயல் தலைவர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டார். மேலும், அனைவருக்கும் கழகத்தின் செயல் தலைவர்…
மேலும்