தென்னவள்

நெல்லை மாவட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

Posted by - August 11, 2018
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக நெல்லை மாவட்ட அணைகளுக்கும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.
மேலும்

தமிழ்நாட்டில் கருணாநிதியுடன் இசட் பிளஸ் பாதுகாப்பு முடிவுக்கு வந்தது

Posted by - August 11, 2018
கருணாநிதி இறந்து விட்டதால் இசட் பிளஸ் பாதுகாப்பு வாபஸ் பெறப்பட்டதை தொடர்ந்து தமிழ்நாட்டில் வேறு யாருக்கும் இப்போது இசட் பிளஸ் பாதுகாப்பு இல்லை. 
மேலும்

யாழில் பொலிஸார் வாகனப் பேரணி!

Posted by - August 11, 2018
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக அதிகரித்துள்ள வாள்வெட்டு மற்றும் வன்முறைச் சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்கு மக்களின் உதவியை நாடி காவல் துறை வாகனப் பேரணியில் ஈடுபட்டுள்ளனர். யாழ்ப்பாண நகரில் பேரணி இடம்பெற்று வருகிறது. வடக்கு மாகாண பொலிஸ் உயர் அதிகாரிகள் மற்றும் காவல் துறை இணைந்து…
மேலும்

பஸ் தொழிற்சங்கங்கள் நாளை வேலை நிறுத்த போராட்டம்!

Posted by - August 11, 2018
பல பேருந்து போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து நாளை நள்ளிரவு 12 மணி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளன.
மேலும்

வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது!-தொல்லியல் திணைக்களம்

Posted by - August 11, 2018
நெடுங்கேணி- ஒலுமடு பகுதியில் உள்ள வெடுக்குநாறி மலைக்கு மக்கள் செல்லகூடாது என கூறியிருக்கும் தொல்லியல் திணைக்களம், மீறி சென்றால் கைது செய்யப்படுவீர்கள் என நெடுங்கேணி பொலிஸார் ஊடாக கூறியிருக்கின்றது.
மேலும்

நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் கைது!

Posted by - August 11, 2018
யாழ்ப்பாணம் நீர்வேலி வாள்வெட்டுச் சம்பவத்தில் தொடர்புபட்டவர் என்ற குற்றச்சாட்டில் தேடப்பட்டு வந்தவர் சரணடைந்த நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர். இந்த சந்தேக நபரை விளக்கமறியில் வைக்க நீதிமன்று உத்தரவிட்டது.
மேலும்

லொறி சாரதியை தாக்கிய பொலிஸார்!

Posted by - August 11, 2018
கிளிநொச்சி பரந்தன் பகுதியில் லொறியைச் செலுத்திச்சென்ற சாரதி ஒருவரை விசேட அதிரடிப்படையினர் கடுமையாகத்தாக்கியால் அங்கு பதற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும்

ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலக!

Posted by - August 10, 2018
சிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான சிறிலங்கா தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார்.
மேலும்

சுயநல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்காது!-அசோக அபேசிங்க

Posted by - August 10, 2018
புகையிரத தொழிற்சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுக்கின்றார்கள் என்பதனால் அவர்களது சுயநல கோரிக்கைகளுக்கு அரசாங்கம் வளைந்து கொடுக்காது என தெரிவித்த போக்குவரத்து பிரதியமைச்சர் அசோக அபேசிங்க, தீர்வு காணும் வரை பொது மக்கள் மாற்று வழிமுறைகளை பயன்படுத்துமாறும் கேட்டுக் கொண்டார்.
மேலும்

மாலைதீவு பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைது!

Posted by - August 10, 2018
சட்டவிரோதமான முறையில் ஒரு தொகை போலி அமெரிக்க டொலர்களுடன் இலங்கை வந்த மாலைதீவு பிரஜை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
மேலும்