கத்தாரில் இருந்து உரிய ஆவணங்கள் இல்லாமல் சென்னை வந்த செனகல் நாட்டு வாலிபர் திருப்பி அனுப்பப்பட இருந்த நிலையில் சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடினார்.
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கண்காணிப்பு நடவடிக்கைகளை முறையாக முன்னெடுக்கும் வகையில் நெடுஞ்சாலையை முழுமையாக உள்ளடக்கிய வகையில் சிசிடிவி கமராக்களை பொருத்துவதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபை தீர்மானித்துள்ளது.
சீரற்ற காலநிலையால் பாதிக்கபட்ட பாடசாலைகளின் விபரங்களை உடனடியாக கல்வி அமைச்சுக்கு தெரிவிக்குமாறு கல்வி இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஸ்ணன் பாதிப்புக்கு உள்ளான பாடசாலைகளின் அதிபர்களிடம் கோரிக்கை விடுக்கின்றார்.
“நாட்டை நாம் பொறுப்பேற்கும் போது நெருக்கடியான பொருளாதாரத்துடன் கூடிய ஆழமான குழி இருந்தது. தற்போது அந்த குழியை கம்பெரலிய, வீடமைப்பு திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களினாலும் கடன்
அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஐந்தாம் திகதி கொழும்பில் திரண்டு தமது எதிர்ப்பின்னைத் தெரிவிக்கவுள்ளனர். எனவே அத்துடன் அரசாங்கம் ஆட்டக் காண்பதுடன் அதிலிருந்து நல்லாட்சி
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று இரண்டரை மணி நேரம் விசாரணை நடத்தியது. முன்னாள் ஜனாதிபதி மீது சேறு பூசுவதற்கே இவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவரும் முன்னாள் அமைச்சருமான பேராசிரியர் ஜீ.எல்.பிரிஸ் குற்றம்சாட்டியுள்ளார்.