தென்னவள்

சிதைக்கு தீ மூட்டும் பாரம்பரியத்தை பெண்களுக்கும் ஏற்படுத்தி தந்த வாஜ்பாய்

Posted by - August 19, 2018
ஆண்கள் மட்டுமே சிதைக்கு தீ மூட்ட வேண்டும் என்ற பாரம்பரிய வழக்கத்தை உடைத்த வாஜ்பாய் வளர்ப்பு மகளுக்கு, புதிய கவுரவத்தை ஏற்படுத்தி தந்துள்ளார். 
மேலும்

நேதாஜியின் அஸ்தியை இந்தியாவுக்கு கொண்டுவர மத்திய அரசு முயற்சிக்க வேண்டும் – மகள் வலியுறுத்தல்

Posted by - August 19, 2018
நேதாஜி சுபாஷ் சந்திரபோசின் அஸ்தியை ஜப்பானில் இருந்து இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் என மத்திய அரசை அவரது மகள் அனிதா போஸ் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
மேலும்

கேரளாவில் வெள்ளத்தில் தவிப்பவர்களை கண்டுபிடிக்க 5 செயற்கை கோள்கள்

Posted by - August 19, 2018
இஸ்ரோ நிறுவனம் வெள்ளத்தில் சிக்கியவர்களை கண்டுபிடிக்க 5 செயற்கைகோள்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதித்துள்ளது. 
மேலும்

வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை வருகை

Posted by - August 19, 2018
மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அஸ்தி நாளை சென்னை கொண்டுவரப்பட்டு தமிழக மக்கள் அஞ்சலிக்கு பின்னர் கன்னியாகுமரி, ராமேஸ்வரம் உள்ளிட்ட கடல் பகுதிகளில் கரைக்கப்படுகிறது.
மேலும்

பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் – ஓ.பன்னீர்செல்வம்

Posted by - August 19, 2018
முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டத்தை 139 அடியாக குறைக்க விடமாட்டோம் என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார். 
மேலும்

ஈரோடு – பவானியில் காவிரி வெள்ள சேதங்களை எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார்

Posted by - August 19, 2018
காவிரி மற்றும் பவானி வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்ட பகுதிளை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று நேரில் சென்று பார்வையிட்டார். 
மேலும்

நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம் மேனேஜர் லண்டனில் கைது

Posted by - August 19, 2018
மும்பை குண்டு வெடிப்புக்கு மூளையாக செயல்பட்ட சதிகாரன் சர்வதேச நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிமின் மேனேஜர் ஜபிர் மோட்டி என்பவனை லண்டனில் போலீசார் கைது செய்துள்ளனர். 
மேலும்

முள்ளிக்குளம் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கும் வன வள அதிகாரிகள்!

Posted by - August 19, 2018
மீள் குடியேறியுள்ள முள்ளிக்குளம் கிராம மக்கள் தற்போது தமது வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில்  தமது  குடியிருப்பில் இருந்து சுமார் ஒரு கிலோ மிற்றர் தொலைவில் உள்ள ஆற்றில் மீன் பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுகின்ற போதும், அப்பகுதியில் உள்ள வன ஜீவராசிகள் திணைக்கள…
மேலும்

மீண்டும் போராட்டத்தில் முல்லைத்தீவு வேலையற்ற பட்டதாரிகள்!

Posted by - August 19, 2018
முல்லைத்தீவு மாவட்டத்தில் வேயைற்ற பட்டதாரிகளின் நேர்முக தேர்வில் முல்லைத்தீவு மாவட்ட செயலகம் பாராபட்சம் காட்டியுள்ளதால் அதிகளவான பட்டதாரிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மாவட்ட வேலையற்ற பட்டதாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள்.
மேலும்

தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம்!

Posted by - August 19, 2018
தென்னிலங்கை மீனவர்கள் வடக்கிற்கு பருவகால தொழிலுக்காக வரலாம். ஆனால் அவர்கள் வடமாகாணத்திலேயே நிரந்தரமாக தங்கியிருக்க முயற்சிப்பதை நாம் கண்டிக்கிறோம் என, தேசிய ஒத்துழைப்பு இயக்கத்தின் இணைப்பாளர் அ.ஜேசுதாஸ் கூறியுள்ளார்.
மேலும்