தென்னவள்

இத்தாலியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சுற்றுலாப் பயணிகள் 8 பேர் பலி!

Posted by - August 21, 2018
கனமழை காரணமாக இத்தாலி நாட்டில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி 8 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளதாகவும், மேலும் பலரை காணவில்லை எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

திமுக பொதுக்குழு அறிவிப்புக்கு பிறகு கருணாநிதி நினைவிடம் சென்று மரியாதை செலுத்திய ஸ்டாலின்!

Posted by - August 21, 2018
தி.மு.க பொதுக்குழு வரும் 28-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் கூடும் என்ற அறிவிப்பு வெளியான பிறகு கட்சியின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கருணாநிதி நினைவித்திற்கு சென்று மலர்தூவி மரியாதை செலுத்தினார். 
மேலும்

கொழும்பில் களியாட்ட நிகழ்வில் போதைப்பொருட்களுடன் 28 பேர் கைது!

Posted by - August 20, 2018
கொழும்பு மவுன்ட்லவேனியா பகுதியில் போதைப்பொருட்களை வைத்திருந்த குற்றச்சாட்டின் கீழ் களியாட்ட நிகழ்வொன்றில் கலந்துகொண்ட 28 பேரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
மேலும்

திலீபனின் தூபியைச் சுற்றி பாதுகாப்பு வேலி அமைத்தோரை அச்சுறுத்தியமைக்கு யாழ்.மாநகர சபையில் கண்டனம்!

Posted by - August 20, 2018
தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. 
மேலும்

2020 க்கு பின் நல்லாட்சிக்கு ஒப்பந்தம் தேவையில்லை- ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி

Posted by - August 20, 2018
தேசிய அரசாங்கத்தின் பங்காளி கட்சிகளான ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சிக்கும் இடையில் ஆட்சியை முன்னெடுப்பது தொடர்பில் ஒப்பந்தம் செய்து
மேலும்

சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் !

Posted by - August 20, 2018
சிறைச்சாலைகளில் இருந்து போதைப்பொருள் மற்றும் ஊழலை ஒழிப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பின்னர் சிறைச்சாலை அதிகாரிகள் சிலரிற்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் சீர்திருத்த அமைச்சர் தலதா அத்துக்கோரள தெரிவித்துள்ளார்.
மேலும்

யாழில் 30 சிறிய பொதிகளாக பொதி செய்யப்பட்ட ஒரு கிலோ கிராம் மாவா போதைப்பொருள் மீட்பு!

Posted by - August 20, 2018
யாழ்ப்பாணம் ஐந்து சந்திப்பகுதியில் இயங்கிவரும் கேக் விற்பனை நிலையம் இன்று (20) திங்கட்கிழமை யாழ்.காவல் துறையால் மூன்றாவது தடவையாக முற்றுகையிடப்பட்டது.
மேலும்

சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரை காணவில்லை

Posted by - August 20, 2018
முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கொக்குப்படையான் சிலாபத்துறை கிராமத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயரான தனது மனைவி கடந்த 6 ஆம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கணவர் சிலாபத்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
மேலும்

சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பு!

Posted by - August 20, 2018
வடமகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மற்றும் வெளிநாடுகளின் பிரதிநிதிகளிற்கிடையில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
மேலும்

மீண்டும் பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையில் கூரை மீது ஏறி போராட்டம்

Posted by - August 20, 2018
பெண் கைதிகள் சிலர் சிறைச்சாலையில் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வெலிக்கடைச் சிறைச்சாலையிலுள்ள பெண் கைதிகள் சிலரே இவ்வாறு கூரை மீது ஏறி இன்று பிற்பகல் மீண்டும் போராட்டத்திலீடுபட்டுள்ளனர்.
மேலும்