வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு பெறலாம் – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் சொல்கிறது
இயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் தெரிவித்துள்ளது.
மேலும்
