தென்னவள்

வெளிநாட்டு நிதி உதவியை மத்திய அரசு பெறலாம் – தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் சொல்கிறது

Posted by - August 24, 2018
இயற்கை பேரிடரின்போது நல்லெண்ண அடிப்படையில் தாமாக முன் வந்து வெளிநாடுகள் நிதி உதவி அளித்தால் மத்திய அரசு அதை ஏற்றுக்கொள்ளலாம் என தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய ஆவணம் தெரிவித்துள்ளது. 
மேலும்

பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – அ.தி.மு.க. செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

Posted by - August 24, 2018
பெரியார், அண்ணா, ஜெயலலிதாவுக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று அ.தி.மு.க. செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 
மேலும்

ஏமனில் சவுதி கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் உள்பட 26 பேர் பலி

Posted by - August 24, 2018
ஏமன் நாட்டில் சவுதி அரேபியா தலைமையிலான கூட்டுப் படைகள் நடத்திய வான் தாக்குதலில் 22 குழந்தைகள் மற்றும் 4 பெண்கள் என மொத்தம் 26 பேர் உடல் சிதறி உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும்

அதிகரித்து வரும் விவசாயிகள் தற்கொலை!-தமிழகத்துக்கு 8-ம் இடம்

Posted by - August 24, 2018
விவசாயிகளின் தற்கொலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கடந்த 2013 முதல் 2015-ம் ஆண்டுகளில் விவசாயிகள் தற்கொலையில் மராட்டிய மாநிலம் முதலிடம் பிடித்து உள்ளது.
மேலும்

தெற்கு அதிவேக வீதியில் வாகன விபத்து ; ஸ்தலத்திலேயே சாரதி பலி!

Posted by - August 23, 2018
தெற்கு அதிவேக வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் வாகனச் சாரதி சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளார்.
மேலும்

கடத்தலில் ஈடுபட்ட நான்கு பெண்கள் வசமாக சிக்கினர்!

Posted by - August 23, 2018
சட்டவிரோதமான முறையில் தங்க ஆபரணங்களை சிங்கப்பூரிலிருந்து இலங்கைக்கு கடத்தி வந்த  இலங்கையைச் சேர்ந்த நான்கு பெண்களை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து சுங்க அதிகாரிகள் கைதுசெய்துள்ளனர். கைதுசெய்யப்பட்ட நான்கு பெண்களும் சிங்கப்பூரிலிருந்து மும்பை வழியாக இலங்கை வந்தபோதே கட்டுநாயக்க விமான…
மேலும்

ரயிலுடன் மோதியது முச்சக்கர வண்டி: சாரதி படு காயம்

Posted by - August 23, 2018
கட்டுநாயக்க புகையிரத நிலையத்திற்கும் கட்டுநாயக்க அபிவருத்தி வலய புகையிரத நிலையத்திற்கும் இடைப்பட்ட ரயில் கடவையில் சிற்றுண்டி விற்பனையில் ஈடுபடும்
மேலும்

தமிழர்களை பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள தயார் – ரஞ்சத் மத்தும

Posted by - August 23, 2018
வடக்கில் சிவில் பாதுகாப்பை பலப்படுத்த தமிழ் மக்கள் பொலிஸ் சேவையில் இணைத்துக்கொள்ள தயாராக உள்ளதாக சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சத் மத்தும பண்டார தெரிவித்தார். 
மேலும்

திருடர்களே தூற்றும் அளவிற்கு அரசாங்கம் இன்று மோசமடைந்துள்ளது ; ஜே.வி.பி

Posted by - August 23, 2018
திருடர்களை தண்டிக்கவில்லை  என திருடர்களே  அரசாங்கத்தினை தூற்றும் அளவிற்கு  தேசிய  அரசாங்கம் பலவீனமடைந்துள்ளது. 
மேலும்

சொந்த ஆதாயத்துக்காக வக்கீல் கோஹன் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுகிறார்- டிரம்ப் குற்றச்சாட்டு

Posted by - August 23, 2018
சொந்த ஆதாயத்துக்காக தேர்தலில் முறைகேடு நடந்ததாக வக்கீல் கோஹன் கட்டுக்கதைகளை அவிழ்த்து விடுவதாக டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார். 
மேலும்