தென்னவள்

இந்தியாவில் முதல்முறையாக பிறந்த பென்குயின் சில நாட்களிலேயே உயிரிழந்த சோகம்

Posted by - August 25, 2018
சுதந்திர தினத்தன்று முதல்முறையாக இந்தியாவில் பிறந்த பென்குயின் சில நாட்களிலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும்

அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை விரைவாக விசாரிக்க வேண்டும் – மு.க.ஸ்டாலின்

Posted by - August 25, 2018
அமைச்சர்கள் மீதான ஊழல் வழக்குகளை லஞ்ச ஊழல் தடுப்புத்துறை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
மேலும்

போரில் பாதிக்கப்பட்டோருக்கான வாழ்வாதார மேம்பாட்டு திட்டம் – எம். சுவாமினாதன்

Posted by - August 24, 2018
வடக்கு , கிழக்கில் வாழும் யுத்தத்தினால் பாதிக்க்பட்டு இடம் பெயர்ந்து  மீள்குடியேறிய வறிய குடும்பங்களிற்கு மீன்பிடி வளம் மற்றும் உபகரணங்கள் புனர்வாழ்வழிப்பு , வடக்கு அபிவிருத்தி மற்றும்  இந்து மத அலுவல்கள் அமைச்சர் டீ.எம். சுவாமினாதன்  முன்னிலையில்  வழங்கப்படவுள்ளது.
மேலும்

தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுவருவதற்கு காரணம்!

Posted by - August 24, 2018
தேர்தல் முறைமை தொடர்பில் எழுந்துள்ள சிக்கல் நிலையே மாகாணசபை தேர்தல் பிற்போடப்பட்டுவருவதற்கு காரணமாகும்.
மேலும்

ரோஸி சேனாநாயக்கவிற்கு எதிராக பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted by - August 24, 2018
கொழும்பு மாநகரசபை மேயர் ரோஸி சேனாநாயக்க ஹிட்லர், நல்லாட்சி அரசாங்கத்தை இல்லாதொழிக்க வேண்டும், கொழும்பை சுத்தப்படுத்தியவர் கோத்தாபய ராஜபக்ஷ என பதாதைகளை ஏந்திவாறும், கோஷங்களை எழுப்பியவாறு பொதுஜன பெரமுன உறுப்பினர்கள் இன்று வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மேலும்

வாக்கெடுப்பில் தோல்வியடைந்தது தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை

Posted by - August 24, 2018
மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை மீதான வாக்கெடுப்பு இன்று பாராளுமன்றத்தில் இடம்பெற்றது.இதில் மாகாண சபைத் தேர்தல் எல்லை மீள் நிர்ணய அறிக்கை எகமனதாக தோற்கடிக்கப்பட்டது.
மேலும்

சிங்கப்பூர் கழிவுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் ஏதும் இல்லை – ரணில்

Posted by - August 24, 2018
சிங்கப்பூர் கழிவுகளை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் எதுவும் செய்யவில்லையென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.சிங்கப்பூர் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தால் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் எவ்வித பாதகமும் ஏற்படப்போவதில்லை. 
மேலும்

அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு!

Posted by - August 24, 2018
அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான தொழில் வல்லுனர்கள் சங்கத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் நேற்று பிற்பகல் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது. அனர்த்த முகாமைத்துவம் தொடர்பான வல்லுனர்களின் சங்கமென்பது இலங்கையை அனர்த்தங்களிலிருந்து பாதுகாப்பதற்கான முறைமையை…
மேலும்

பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் இறப்பு!

Posted by - August 24, 2018
வவுனியா, பச்சன்குளம் பகுதியில் உள்ள மிருகங்கள் வளர்க்கும் பண்ணை ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில் 20 மிருகங்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும்

எல்லை நிர்­ணய குழுவின் அறிக்கை இன்று முக்கிய வாக்­கெ­டுப்பு !

Posted by - August 24, 2018
மாகாண சபை­க­ளுக்­கான புதிய தேர்தல் முறைமை தொடர்­பான எல்லை மீள் நிர்­ணய அறிக்­கை ­மீ­தான விவாதம் இன்று வெள்­ளிக்­கி­ழமை இடம் பெ­ற­வுள்ளது
மேலும்