தென்னவள்

கொத்து ரொட்டியின் விலை இன்று முதல் அதிகரிப்பு

Posted by - September 1, 2018
கோதுமை மாவின் விலை உயர்வால் இன்று நள்ளிரவு முதல் கொத்து ரொட்டியின் விலையை 5 ரூபாவால் அதிகரிக்க உள்ளதாக சிற்றுண்டிச்சாலை
மேலும்

வீதியிலிருந்து இளம் பெண் பொலிஸ் அலுவலகரின் சடலம் மீட்பு!

Posted by - September 1, 2018
பதுளை – ஹாலி- எல கெடவல பகுதியில் கொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பெண் பொலிஸ் அலுவலகர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்

சட்டக் கல்லூரியில் பதற்றம்!

Posted by - September 1, 2018
கொழும்பு சட்டக்கல்லூரியின் மாணவ சங்க தலைமைத்துவத்துக்கான தேர்தல் இரு மாணவர் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற தேர்தலில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்

ஜனாதிபதி தேர்தலில் மேவின் சில்வா போட்டி!

Posted by - September 1, 2018
வீர துட்டுகெமுனு அமைப்பினூடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா அதற்கு முன்னர் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமிடத்து தமது அமைப்பின் முதலமைச்சர் வேட்டபாளராகக் கழமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும்

ஹெரோயினுடன் ஒருவர் கைது!

Posted by - September 1, 2018
ஹெரோயின் போதைப்பொருளுடன் கடவத்தை மன்கட பகுதியில்  ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.740 கிராம் மற்றும் 145 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நிலையில் இன்று போதை தடுப்பு பிரிவினரால்  குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
மேலும்

ஜெனிவாவில் மற்றுமொரு புதிய பிரேரணைக்கான நகர்வுகள் தீவிரம்!

Posted by - September 1, 2018
ஐக்­கிய நாடுகள் மனித உரிமை பேர­வையின் 39 ஆவது  கூட்டத் தொடர்  எதிர்­வரும்  10 ஆம் திகதி ஜெனி­வா­வில் ஆரம்­ப­மா­க­வுள்ள நிலையில் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில்பிரே­ரணை ஒன்றை கொண்­டு­வ­ரு­வ­தற்­கான முயற்­சிகள்   இந்தக் கூட்டத் தொட­ரி­லேயே முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தாக தெரி­கின்­றது. 
மேலும்

லிந்துலையில் கார் விபத்து!

Posted by - September 1, 2018
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் இன்று…
மேலும்

வெள்­ள­வத்­தையில் ஒரே இரவில் மூன்று கொள்ளை சம்பவங்கள்!

Posted by - September 1, 2018
வெள்­ள­வத்­தையில் ஒரே இரவில் இரண்டு வீடு­க­ளிலும் அலு­வ­ல­க­மொன்­றிலும்   இரண்டு கோடி ரூபா­வுக்கும் அதி­க­மான பெறு­ம­தி­யு­டைய தங்க நகைகள் உள்­ளிட்ட பொருட்கள் கொள்­ளை­யி­டப்­பட்­டுள்­ளன.
மேலும்

த.தே.கூ.வின் 16 பாராளுமன்ற உறுப்பினர்களும் நயவஞ்சக அரசாங்கத்தினடம் விலைபோய் விட்டனர்!

Posted by - September 1, 2018
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ் மீனவர்கள் சாகவேண்டும் என நினைத்து அரசு செய்யும் எல்லாவற்றுக்கும்
மேலும்

மந்திரவாதி கொலை வழக்கில் பெண் கைது!

Posted by - September 1, 2018
சென்னை திருவல்லிக்கேணியில் மந்திரவாதி உயிரோடு எரித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய பெண் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.
மேலும்