கொழும்பு சட்டக்கல்லூரியின் மாணவ சங்க தலைமைத்துவத்துக்கான தேர்தல் இரு மாணவர் சங்கங்களுக்கிடையில் இடம்பெற்ற தேர்தலில் ஏற்பட்ட குழறுபடிகள் காரணமாக அங்கு பதற்றநிலை ஏற்பட்டுள்ளது.
வீர துட்டுகெமுனு அமைப்பினூடாக எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தான் போட்டியிடவுள்ளதாகத் தெரிவித்துள்ள முன்னாள் அமைச்சர் மேவின் சில்வா அதற்கு முன்னர் வடமத்திய மாகாண சபைத் தேர்தல் நடைபெறுமிடத்து தமது அமைப்பின் முதலமைச்சர் வேட்டபாளராகக் கழமிறங்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
ஹெரோயின் போதைப்பொருளுடன் கடவத்தை மன்கட பகுதியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.740 கிராம் மற்றும் 145 மில்லிகிராம் ஹெரோயின் வைத்திருந்த நிலையில் இன்று போதை தடுப்பு பிரிவினரால் குறித்த நபரை கைது செய்துள்ளனர்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் 39 ஆவது கூட்டத் தொடர் எதிர்வரும் 10 ஆம் திகதி ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ள நிலையில் அடுத்த கூட்டத் தொடரில் இலங்கை தொடர்பில்பிரேரணை ஒன்றை கொண்டுவருவதற்கான முயற்சிகள் இந்தக் கூட்டத் தொடரிலேயே முன்னெடுக்கப்படுவதாக தெரிகின்றது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட லிந்துலை லோகி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் கொழும்பிலிருந்து வெலிமடை நோக்கி பயணித்த காரே இவ்வாறு வீதியை விட்டு விலகி மரம் ஒன்றில் இன்று…
வெள்ளவத்தையில் ஒரே இரவில் இரண்டு வீடுகளிலும் அலுவலகமொன்றிலும் இரண்டு கோடி ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியுடைய தங்க நகைகள் உள்ளிட்ட பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
தமிழ்தேசிய கூட்டமைப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் நல்லாட்சி அரசாங்கம் என கூறப்படும் நயவஞ்சக அரசாங்கத்திடம் விலைபோய் விட்டார்கள். அதனாலேயே தமிழ் மீனவர்கள் சாகவேண்டும் என நினைத்து அரசு செய்யும் எல்லாவற்றுக்கும்