தென்னவள்

சென்னை அரசு ஆஸ்பத்திரிக்கு ஓராண்டில் ரூ.346 கோடி நிதி ஒதுக்கீடு – அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

Posted by - September 27, 2018
சென்னை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை உலகத்தரம் வாய்ந்த மருத்துவமனையாக மாற்றிட இந்த ஓராண்டில் ரூ.346 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார். 
மேலும்

தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அதிமுகதான்- சி.வி.சண்முகம் பேச்சு

Posted by - September 27, 2018
தமிழர்களுக்காக பாடுபட்டு கொண்டிருக்கும் ஒரே இயக்கம் அ.தி.மு.க.தான் என்று விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார். 
மேலும்

மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தா நியமனத்துக்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவு ரத்து

Posted by - September 27, 2018
மதுரை ஆதீன இளைய மடாதிபதியாக நித்யானந்தாவை நியமித்ததற்கு தடை விதித்த கீழ் கோர்ட்டு உத்தரவை மதுரை ஐகோர்ட்டு ரத்து செய்து தீர்ப்பளித்தது. 
மேலும்

65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்?

Posted by - September 27, 2018
65 வயதான முன்னாள் தலைமை ஆசிரியரை காதலித்தது ஏன்? என்பது குறித்து கல்லூரி மாணவி மகத் போலீசாரிடம் கூறி கதறிய தகவல் தெரியவந்துள்ளது. 
மேலும்

திமுக தலைவர் முக ஸ்டாலின் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதி

Posted by - September 27, 2018
திமுக தலைவர் முக ஸ்டாலின் சிறுநீரக தொற்று காரணமாக ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 
மேலும்

ஜனாதிபதி கொலைச் சதி;- கைதுசெய்யப்பட்ட இந்தியர் குறித்து தூதரகம் தகவல்

Posted by - September 26, 2018
இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  முன்னாள் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ச ஆகியோரை கொலை செய்யும் முயற்சியுடன் தொடர்புபட்டவர் என கைதுசெய்யப்பட்டுள்ள இந்தியர் 2000 ஆண்டு முதல் மனோநிலை பாதிக்கப்பட்டவர் என இலங்கைக்கான இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
மேலும்

எனது ஆலோசனைகளை மைத்திரி கணக்கில் கொள்ளவில்லை : மஹிந்த

Posted by - September 26, 2018
நாட்டில்  கடந்த மூன்று ஆண்டு காலமாக அனைத்து துறைகளிலும்  வீழ்ச்சி கண்டுள்ளன. குறிப்பாக  பொருளாதாரத்தில்  ஏற்பட்டுள்ள வீழ்ச்சி நிலை மற்றும் டொலரின் பெறுமதி  ஏற்றம் குறித்து அரசாங்கம்
மேலும்

தோட்ட தொழிலாளர் சம்பள அதிகரிப்பை பிரதமர் உறுதி செய்ய வேண்டும்

Posted by - September 26, 2018
தோட்டதொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பிற்கு நல்லாட்சி அரசாங்கமும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் நாட்டின் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க உடன் தலையிட்டு நியாயமான தீர்வினை பெற்றுக்கொடுக்க வேண்டும் என முன்னாள் பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா உதவி செயலாளருமான டி. வி.…
மேலும்

“தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது!

Posted by - September 26, 2018
தேர்தல் தோல்விக்கு அச்சப்பட்டே அரசாங்கம் மாகாணசபை தேர்தலை பிற்படுத்தி வருகின்றது. மக்கள் பிரதிநிதிகள் அற்ற ஆட்சி ஜனநாயக ஆட்சியாக இருக்க முடியாது என சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் இயக்கம் தெரிவித்துள்ளது.
மேலும்

நாலக்கவை பதவி நீக்கம் செய்து கைதுசெய்து சுயாதீன விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும்

Posted by - September 26, 2018
பிரதி பொலிஸ்மா அதிபர் பதவியை வகிக்க எவ்வித தகுதிகளும் நாலக்க சில்வாவுக்கு கிடையாது. நாட்டின் தலைவரை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியமை தொடர்பில் இவர் மீது சந்தேகத்தினை கொண்டு
மேலும்