தென்னவள்

ஐ.பி.எல். வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது எழும்பூர் நீதிமன்றம்

Posted by - September 29, 2018
ஐபிஎல் போட்டியின்போது ரசிகர்களை தாக்கிய வழக்கில் எம்.எல்.ஏ. கருணாசுக்கு சென்னை எழும்பூர் நீதிமன்றம் இன்று நிபந்தனை ஜாமீன் வழங்கியுள்ளது. 
மேலும்

மஹிந்த மீண்டும் ஆட்சி பீடம் ஏறுவது சாத்தியமில்லை !-ஹிருனிகா

Posted by - September 28, 2018
குற்றவாளிகளையும் மோசடியாளர்களையும் தன்வசம் வைத்துக் கொண்டு முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மீண்டும்    ஆட்சி பீடம் ஏறும் முயற்சிகளை 
மேலும்

காமினி செனரத் உள்ளிட்டோரின் வழக்கை தினம் தோறும் விசாரணைக்கு

Posted by - September 28, 2018
ஜனாதிபதி செயலகத்தின் முன்னாள் பிரதானி காமினி செனரத் உள்ளிட்ட பிரதிவாதிகளின் வழக்கை, ஒக்டோபர் 30 ஆம் திகதியில் இருந்து தினம் தோறும் தொடர் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள விஷேட மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. 
மேலும்

புலமைப் பரிசில் வழங்கும் மாணவர் தொகையை அதிகரிக்க திட்டம்!

Posted by - September 28, 2018
05ம் தர புலமைப் பரிசில் பெறும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் புலமைப் பரிசில் தொகையை அதிகரிப்பது தொடர்பில் அமைச்சர் அவதானம் செலுத்தியுள்ளதாக கல்வியமைச்சு கூறியுள்ளது. 
மேலும்

குமார வெல்கமவுக்கு எதிரான வழக்கில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு பிறப்பித்த உத்தரவு

Posted by - September 28, 2018
முன்னாள் போக்குவரத்து அமைச்சர் குமார வெல்கமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் முன்னாள் பணிப்பாளரால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கிற்கு ஆணைக்குழுவின் அனுமதி கிடைத்துள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு ஆணைக்குழுவுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
மேலும்

தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாம்!

Posted by - September 28, 2018
சமகால நல்லாட்சி அரசாங்கத்தில் நாட்டில் தூய்மையான நிர்வாகத்திற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது. அன்று – தகவல் அறிந்துகொள்ளும் சட்டத்திற்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் இன்று அதே சட்டத்தை பயன்படுத்தி தகவல்களை பெற்று எம்மிடமே கேள்வி கேட்கின்றனர் நிதி மற்றும் ஊடக துறை அமைச்சர்…
மேலும்

எச்.ராஜாவை அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்க வேண்டும்: உயர் நீதிமன்றத்தில் 2 வழக்குகள் தாக்கல்

Posted by - September 28, 2018
நீதிமன்றத்தை தரக்குறைவாக பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜாவை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தில் தண்டிக்கக் கோரி 2 வெவ்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது மேடை அமைத்து பேசுவதற்கு காவல்துறை…
மேலும்

ஊதிய உயர்வுக்காக போராடிய தொழிலாளர்கள் கைது!

Posted by - September 28, 2018
ராயப்பேட்டையில் போராட்டம் நடத்திய தொழிலாளர்களை கைது செய்த போலீஸார் அவர்களை மண்டபத்தில் அடைத்து வைத்து குடிக்க தண்ணீர் கூட கொடுக்க மறுத்ததால் ஒரு தொழிலாளி மயங்கி விழுந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மேலும்

பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களே விரும்பவில்லை: கனிமொழி

Posted by - September 28, 2018
பெண்களுக்கு இடம் கொடுக்க ஒரு சில ஆண்களுக்கு விருப்பம் இல்லை என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார்.
மேலும்