தென்னவள்

மோடியை சந்திக்க எடப்பாடி பழனிசாமி 8-ந் தேதி டெல்லி பயணம்!

Posted by - October 7, 2018
பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்க முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 8-ந் தேதி (திங்கட்கிழமை) டெல்லி செல்கிறார்.
மேலும்

பல்லாயிரம் குழந்தைகளின் சிறுவர்களின் இரத்தத்தால் எங்கள் நிலம் நனைந்தது!

Posted by - October 6, 2018
ஈழ நிலத்தில் குழந்தைகள் கைது செய்யப்படுகிறார்கள். குழந்தைகள் பதாகைகளை ஏந்தியவாறு போராடுகிறார்கள்.
மேலும்

மகிந்த புதல்வர்களின் பயணப் பொதியைக் காவிய தூதுவரை திருப்பி அழைக்க அழுத்தம்

Posted by - October 6, 2018
மகிந்த ராஜபக்சவின் இரண்டு புதல்வர்களையும், கட்டார் விமான நிலையத்தில் வரவேற்று அவர்களின், பயணப் பொதிகளை காவிச் சென்ற, கட்டார் நாட்டுக்கான இலங்கை தூதுவர் ஏஎஸ்பி லியனகேயை திருப்பி அழைக்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
மேலும்

போர் முடிந்து 9 ஆண்டுகளாகியும் பொதுமக்களின் காணிகள், ஆயுதப்படைகளால் விடுவிக்கப்படாமல் இருக்கின்றன!

Posted by - October 6, 2018
இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ள ஆசிய பசுபிக் பகுதிகளுக்கான, பிரித்தானியாவின் வெளிவிவகார இணை அமைச்சர் மார்க் பீல்ட் நேற்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார்.
மேலும்

மொட்டு பிரதிநிதிகளுக்கு பஷில் எச்சரிக்கை!

Posted by - October 6, 2018
ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள், பிரதிநிதிகளின் ஒழுக்காற்று நடவடிக்கைத் தொடர்பில், மிகவும் உன்னிப்பாக அவதானித்து வருவதாக முன்னாள் அமைச்சர் பஷில் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
மேலும்

நாலக சில்வாவின் கல்வி தகுதி குறித்தும் விசாரணை

Posted by - October 6, 2018
தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின்  செயலாளர் சமன் திசாநாயக்கவிடம் குற்றப்புலனாய்வு  அதிகாரிகளால் நேற்றைய தினம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளது.
மேலும்

‘அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும்’ டிரம்ப் திட்டவட்டம்

Posted by - October 6, 2018
அமெரிக்கா, தனது எதிரிகளை முழு பலத்துடன் தோற்கடிக்கும் என டிரம்ப் திட்டவட்டமாக கூறினார். அமெரிக்காவில், ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பயங்கரவாதிகளுக்கு எதிராக புதிய கொள்கை ஒன்றை வகுத்துள்ளது.
மேலும்

நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை

Posted by - October 6, 2018
நாளை மிக கனமழை எச்சரிக்கை எதிரொலி: தயார் நிலையில் பேரிடர் மீட்பு படையினர் தமிழக அரசு நடவடிக்கை.
மேலும்

சிலை கடத்தல் வழக்கு – தொழில் அதிபரின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை

Posted by - October 6, 2018
சிலை கடத்தல் வழக்கில் சென்னை தொழில் அதிபர் ரன்வீர்ஷாவின் விருந்தினர் மாளிகையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தி பூமிக்குள் புதைத்து வைத்திருந்த 2 கல் தூண்களை தோண்டி எடுத்தார்கள்.
மேலும்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பரவலாக மழை!

Posted by - October 6, 2018
வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. 
மேலும்