தென்னவள்

சந்திரயான்-2 திட்டம்: கிரயோஜெனிக் என்ஜின் சோதனை வெற்றி!

Posted by - October 14, 2018
சந்திரயான்-2 திட்ட ‘கிரயோஜெனிக்’ என்ஜின் சோதனை வெற்றிகரமாக நடந்து முடிந்ததாக இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.
மேலும்

ஆந்திராவுக்கு நிவாரணமாக ரூ.1,200 கோடி வழங்க வேண்டும் – சந்திரபாபு நாயுடு

Posted by - October 14, 2018
டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார். 
மேலும்

எல்லை தாண்டிய பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் – நிர்மலா சீதாராமன்

Posted by - October 14, 2018
எல்லை தாண்டிய பங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் தொடரும் என பாகிஸ்தானுக்கு, ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
மேலும்

ஓட்டல் வெயிட்டரை கரம்பிடித்தார் ராணி எலிசெபத்தின் பேத்தி யூஜெனி

Posted by - October 14, 2018
 இங்கிலாந்து ராணி இரண்டாம் எலிசெபத்தின் பேத்தியான இளவரசி யூஜெனியின் காதல் திருமணம் வின்ட்சர் தேவாலயத்தில் கோலாகலமாக நடைபெற்றது.
மேலும்

3 கோடிக்கும் அதிகமானோரின் பேஸ்புக் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளது!

Posted by - October 14, 2018
பேஸ்புக் பயனர்கள் 3 கோடி பேரின் பிறந்த தேதி, கல்வி, உள்பட பிற தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுவிட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. 
மேலும்

பாகிஸ்தானில் 35 தொகுதிகளில் இன்று இடைத்தேர்தல்

Posted by - October 14, 2018
பாகிஸ்தானில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) 35 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடக்கிறது. அங்கு 848 வாக்குச்சாவடிகள் மிகுந்த பதற்றமானவை என அறிவிக்கப்பட்டுள்ளது. 
மேலும்

மீண்டும் அதிகரிக்கிறது முச்சக்கரவண்டி பயணக்கட்டணம்!

Posted by - October 13, 2018
முச்சக்கரவண்டிகளின் பயணக்கட்டணத்தை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் அமுலுக்கு வரும் வகையில் மீண்டும் அதிகரிக்கவுள்ளதாக முச்சக்கரவண்டி சாரதிகளின் சங்கம்
மேலும்

சுதந்திரக்கட்சி அரசாங்கத்திலிருந்து விலகவேண்டும் !- சுதர்சினி பெர்ணான்டோபுள்ளே

Posted by - October 13, 2018
அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டுமென்ற எழுத்து மூலமான கோரிக்கையை  அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கவுள்ளனர் என முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
மேலும்

உணவகத்தில் வெடிப்பு ; மயிரிழலையில் உயிர் தப்பிய ஊழியர்கள்!

Posted by - October 13, 2018
சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று  பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரிசி வேகவைக்கும் அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீ பரவி, தீயை கட்டுப் படுத்த முடியாமல் எரிவாயுத்தாங்கி (சிலிண்டர்) வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தின் போதே…
மேலும்