டிட்லி புயலால் பாதிக்கப்பட்டுள்ள ஆந்திராவுக்கு ரூ.1,200 கோடி இடைக்கால நிவாரண நிதி வழங்க வேண்டும் என பிரதமருக்கு ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு கடிதம் எழுதி உள்ளார்.
அரசாங்கத்திலிருந்து சுதந்திரக்கட்சி வெளியேற வேண்டுமென்ற எழுத்து மூலமான கோரிக்கையை அரசாங்கத்திலிருந்து பிரிந்து சென்ற 16 நாடாளுமன்ற உறுப்பினர்களும் முன்வைக்கவுள்ளனர் என முன்னாள் அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார்.
சிலாபம் நகரில் அமைந்துள்ள உணவகத்தில் இன்று பகல் 1.15 மணியளவில் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அரிசி வேகவைக்கும் அடுப்பில் ஏற்பட்ட எரிவாயு கசிவினால் தீ பரவி, தீயை கட்டுப் படுத்த முடியாமல் எரிவாயுத்தாங்கி (சிலிண்டர்) வெடித்துச் சிதறியுள்ளது. சம்பவத்தின் போதே…