தென்னவள்

பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து போதும்! புறப்படப் போகிறேன்!- பூஜித் ஜயசுந்தர

Posted by - October 15, 2018
தான் இந்தப் பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து விலக​ வேண்டுமென்பது தான் அனைவரதும் விருப்பமென்றால், அந்தப் பதவியை இராஜினாமா செய்யத் தயாரென, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.
மேலும்

போலிப் பிரசாரம் செய்யவேண்டிய அவசியமில்லை!

Posted by - October 15, 2018
தற்போதைய அரசாங்கம் தொடர்பில், போலிப் பிரசாரங்களைச் செய்யவேண்டிய எந்தவோர் அவசியமும் இல்லையெனவும் அரசாங்கத்தில் உள்ளவர்களால் செய்யப்படும் வேலைகள் குறித்து மாத்திரம் தெரிவித்தாலே போதுமென்று, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மேலும்

கல்வி அமைச்சருக்கு எதிராக முறைப்பாடு!

Posted by - October 15, 2018
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசத்துக்கு எதிராக, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் நாளை  (16),முறைப்பாடொன்றை பதிவு செய்யவுள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொது செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும்

கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் உழைப்பு சுரண்டப்படுகிறது!

Posted by - October 15, 2018
கூட்டு ஒப்பந்தம் என்ற பேரில் மலையக மக்களின் கடுமையான உழைப்பு மாத்திரமே சுரண்டப்படுகின்றது. தேசிய அரசாங்கம் தோற்றம் பெற மலையக மக்கள் பிரதான பங்கு வகித்தனர். ஆனால் இன்று அவர்களது பிரச்சினைகளுக்கு தீர்வு காண அரசாங்கம் பின்வாங்குகின்றது என நுவரெலியா மாவட்ட…
மேலும்

கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தை குறித்து பிரதமருடன் பேசினேன்!

Posted by - October 15, 2018
கூட்டுஒப்பந்த பேச்சுவார்த்தையின் முடிவு தொடர்பில் பிரதமருடன் தொலைபேசியில் கலந்துரையாடினேன். பேச்சுவார்த்தையின் முடிவு குறித்து நாம் சிறிது நேரத்தில் இடம்பெறவுள்ள ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் வடிவேல் சுரேஷ் தெரிவித்தார். இதேவேளை, இம்முறையும் பேச்சுவார்த்தையில் வெற்றி இல்லையா ? என…
மேலும்

த.தே.கூ.வுக்கும், ஜே.வி.பி.க்கும் வாசுதேவவின் அறைகூவல்!

Posted by - October 15, 2018
கூட்டு எதிரணியின் இடைக்கால அரசாங்கம் அமைக்கும் திட்டம் மிதக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது எனத் பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஐக்கிய தேசிய கட்சியுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்திலிருந்து வெளிவர பின்வாங்கி வருகின்றமையே இதற்கு காரணமாகும் எனவும் சுட்டிக்காட்டினார்.
மேலும்

இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் காலமாகினார்!

Posted by - October 15, 2018
எழுத்தாளர் இணுவையூர் சிதம்பரதிருச்செந்திநாதன் இன்று காலை காலமாகினார். உள்ளம், வெளிச்சம், ஆதாரம், நமது ஈழநாடு, ஈழநாடு, தளவாசல் ஆகியவற்றின் ஆசிரிய பீடங்களில் இருந்தவர்.
மேலும்

இந்தியாவின் வெளியுறவு கொள்கையும் ஈழப் போரின் ஆரம்பமும் முடிவும்?

Posted by - October 15, 2018
ஈழ விடுதலைப் போராட்டத்தில் இந்திய அரசின்  தலையீடு என்பது எப்போதும்  தொடர்ந்து  கொண்டே இருக்கின்றது.
மேலும்

30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி அடுத்த மாதம் குடும்பத்துடன் 5 நாள் உண்ணாவிரத போராட்டம்

Posted by - October 15, 2018
30 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி நவம்பர் 26 முதல் 30ம் தேதி வரையில் 5 நாட்கள் தொடர் உண்ணாவிரத போராட்டம் தமிழகம் முழுவதும் உள்ள 5 மண்டலங்களில்  நடைபெற உள்ளதாக தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும்

தூத்துக்குயில் நடைபெற்ற வண்டிப் பந்தயம் – சீறிப் பாய்ந்த காளைகள்.. குதிரைகள்..!

Posted by - October 15, 2018
தூத்துக்குடி மாவட்டம் பேட்மாநகரத்தில் அ.தி.மு.க.,வின் 47வது ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு மாட்டுவண்டி,  குதிரை வண்டிப் பந்தயங்கள் நடைபெற்றது. இதில் 66 ஜோடி மாடுகளும், 10 குதிரைகளும் பங்குபெற்றன. 
மேலும்