தென்னவள்

ஈழத்தில் நடந்த போராட்டத்திற்கு எந்த அரசும் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை!

Posted by - October 16, 2018
ஈழத்தில் நடந்த போராட்டத்தில் இந்திய அரசாக இருக்கட்டும் எந்த அரசாக இருக்கட்டும் அவர்கள் உறுதுணையாக இருந்து செயற்பட்டதில்லை. தெரிந்தோ தெரியாமலோ தமிழ்நாட்டில் இருந்து
மேலும்

அலி ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளுக்கு நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை!

Posted by - October 16, 2018
சட்ட விரோதமான திட்டங்களில் ஈடுபடுகின்ற அலி ரொஷான் என அறியப்படும் நிராஜ் ரொஷான் உட்பட ஏழு பிரதிவாதிகளை ஒக்டோபர் 26 ஆம் திகதி விஷேட மேல் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும்

புராதன அடையாளங்களைப் பாதுகாக்க புதிய கருத்திட்டங்கள் உதயம்

Posted by - October 16, 2018
தமிழ் மக்களின் கலை, கலாசாரங்களை வெளிக்கொண்டு வரும் வகையில், வடக்கில் “மரபுரிமை மையம்” மற்றும் “தமிழர் நாகரிக மையம்” எனும் தொனிப்பொருள்களிலான கருத்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக, வடக்கு மாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் தெரிவித்தார்.
மேலும்

இறுதி தீர்வு காணும்வரை கறுப்பு ஆடை! -வேலு யோகராஜ்

Posted by - October 16, 2018
கூட்டு ஒப்பந்தப் பேச்சுவார்த்தையில் இறுதித் தீர்வு காணும் வரை, கறுப்பு நிற ஆடைகளை அணிந்து கடமைகளை முன்னெடுக்குமாறு, நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவருமான ஆறுமுகன் தொண்டமான் பணிப்புரை விடுத்துள்ளதாக, நுவரெலியா பிரதேச சபை தவிசாளர் வேலு…
மேலும்

தவறுகளை துணிச்சலாக கூறவுள்ளோம்!- எம்.ஏ.சுமந்திரன்

Posted by - October 16, 2018
கடந்த தேர்தலின் போது முன்வைத்த வாக்குறுதிகள் நிறைவேற்றுவதில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விட்ட தவறுகளை, தமிழ் மக்கள் மத்தியில் துணிச்சலாகக் கூறவுள்ளதாக, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
மேலும்

தமிழகத்தில் நடத்தப்பட்ட வாக்காளர் சிறப்பு முகாம்கள் மூலம் 16 லட்சம் பேர் விண்ணப்பம் இறுதி வாக்காளர் பட்டியல் ஜனவரி 4-ந்தேதி

Posted by - October 16, 2018
தமிழகத்தில் நடத்தப்பட்ட 4 சிறப்பு முகாம்களில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் செய்வதற்காக 16 லட்சத்து 21 ஆயிரத்து 838 விண்ணப்பங்கள் பெறப்பட்டு உள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
மேலும்

சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா இன்று போராட்டம்!- தமிழிசை சவுந்தரராஜன்

Posted by - October 16, 2018
தமிழ்மொழி பற்றி மோசமாக விமர்சனம் செய்த சித்துவுக்கு எதிராக சென்னையில் பா.ஜனதா சார்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) போராட்டம் நடத்தப்படும் என்று தமிழிசை சவுந்தரராஜன் அறிவித்து உள்ளார்.
மேலும்

சாதனை விளக்க கண்காட்சியில் பொதுப்பணித்துறைக்கு முதல் இடம் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்!

Posted by - October 16, 2018
எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழாவை முன்னிட்டு அமைக்கப்பட்ட சாதனை விளக்க கண்காட்சியில் முதல் இடம் பிடித்த பொதுப்பணித்துறைக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி சான்றிதழ் வழங்கினார்.
மேலும்

தமிழகத்தில் அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’

Posted by - October 16, 2018
மாநிலம் முழுவதும் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் பயிலும் 70½ லட்சம் மாணவர்களுக்கு ‘ஸ்மார்ட் கார்டு’ வழங்க ரூ.12¾ கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும்