தென்னவள்

கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை !-திருச்சி

Posted by - October 24, 2018
முதல் தலைமுறை தலித் மாணவர்களுக்கான கல்வி விழிப்புணர்வு பயிற்சி பட்டறை எதிர்வரும் நவம்பர் மாதம் திருச்சியில் (தேதி, நிகழ்விடம் விரைவில் அறிவிக்கப்படும்) நடத்த துடி இயக்கம் ஒருங்கிணைக்கிறது. இந்த கூடுதலின் நோக்கமானது நமக்கான சமூக கல்வி பண்பாட்டு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கத்தில்…
மேலும்

கல்வியில் விசேட திறமையை வெளிப்படுத்தி வரும் மாணவனுக்கான ஜனாதிபதியின் பரிசு

Posted by - October 24, 2018
கல்வியில் விசேட திறமைகளை வெளிப்படுத்தி வரும் கொழும்பு கல்கிஸ்சை விஞ்ஞான கல்லூரியின் தெவின் இதுசர ரத்னாயக்க என்ற மாணவனின் கல்வி நடவடிக்கைகளுக்கு உதவும் வகையில் நவீன சக்கர நாற்காலி ஒன்றை பெற்றுக்கொள்வதற்காக 10 இலட்சம் ரூபாவை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன இன்று…
மேலும்

வீதியை விட்டு விலகி குடைசாய்ந்த லொறி!

Posted by - October 24, 2018
சிலாபம் – குருணாகலை வீதியில் முன்னேஸ்வரம் பகுதியில் சிறிய ரக லொறியொன்று பாதையை  விட்டு விலகி குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
மேலும்

குருமன்காட்டு சந்தியில் பஸ் – மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து!

Posted by - October 24, 2018
வவுனியா, குருமன்காட்டு சந்தியில் இன்று இன்று பிற்பகல் 1.45 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   மோட்டார் சைக்கிள் ஒன்றும் வவுனியாவிலிருந்து மன்னார் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் ஒன்றும்…
மேலும்

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன!

Posted by - October 24, 2018
நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவில் தாக்கல் செய்துள்ள வழக்குகள் பெரும்பாலும் அவர்களுக்கு தோல்வியாகவே அமைந்துள்ளன.  ஜோன்ஸ்டன் பெர்னண்டோவின் வழக்கும் அவ்வாறுதான் அமைந்தது. பலிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யபடும் வழக்குகளே அவைகளாகும். பலிவாங்கும் நோக்கில் தாக்கல் செய்யப்படும் வழக்குகளுக்கு
மேலும்

ஆழமானநீச்சல் தடாகத்தினுள் பாய்ந்து முழுக இருக்கும் நீச்சல் வீரனின் மனோநிலையில் நான் தற்போது இருக்கின்றேன்!

Posted by - October 24, 2018
வட மாகாண முதலமைச்சராக எனது அரசியல் பிரவேசத்தை ஆரம்பித்த நான் எனது முதலமைச்சர் பதவிக்காலம் பூர்த்தியாகிவரும் நிலையில் எனது எதிர்கால செயற்பாடுகள் எப்படி இருக்கப்போகின்றன என்பது
மேலும்

தமிழ் மக்கள் கூட்டணி என்ற கட்சியை ஆரம்பித்தார் விக்னேஸ்வரன்!

Posted by - October 24, 2018
தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் இக்கட்சியின் பெயரை அறிவித்துள்ளார்.தமிழ் சிங்கள முரண்பாடு 2019 உடன் நூற்றாண்டை எட்டுகின்றது. ஆனாலும் அதற்கான அடிப்படை காரணங்கள் ஏதுமே மாறவில்லை.
மேலும்

வத்தளையில் தேசிய தமிழ் பாடசாலை அமைக்க அமைச்சரவை அங்கீகாரம்

Posted by - October 24, 2018
கம்பஹா மாவட்டம் வத்தளையில் தமிழ் பாடசாலை என்ற நீண்ட கால இழுபறிக்கு ஒரு தீர்வாக, வத்தளையில் அருண் மாணிக்கவாசகம் இந்து வித்தியாலயம் என்ற பெயரில்,
மேலும்

காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் உள்ளது!

Posted by - October 24, 2018
பொது மக்களுக்கு சொந்தமான காணியை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டிலேயே விமானப்படையும் இருப்பதாக விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் கபில ஜயம்பதி தெரிவித்துள்ளார். 
மேலும்

சிறைச்சாலை பேருந்து மோதியதில் இருவர் பலி – நால்வர் காயம்!

Posted by - October 24, 2018
மஹவ, பலகொல்லகம பகுதியில் மஹவ சிறைச்சாலை பேருந்து ஒன்று வேன் ஒன்றுடன் நேருக்கு ​நேர் மோதியதில் இருவர் உயிரிழந்துள்ளனர். 
மேலும்