மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது இருவருக்கும் இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறியதற்காக தமிழரசுக் கட்சி என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. நான் அன்று புறக்கணிக்கக்கோரியதன்
ஹட்டன் -டிக்கோயா புளியாவத்த நியுட்டன் தோட்டபகுதியில் புணரமைக்கபட்ட 20 தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்து மீறி உட்புகுந்துள்ளமையால் நியுட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வுட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல் கமுவ ஓயாவிற்கு அருகில்கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் குறித்த ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகல முற்பட்ட போது குறித்த சம்பவம் இன்று காலை 11.30மணி அளவில் நோர்வுட் பொலிஸாரால் முறியடிக்கபட்டுள்ளதாக …
தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள். . சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். 1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை…
ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்திய டிஎல்பி கட்சியினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளதால் கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.