தென்னவள்

ஜனநாயகத்தை பாதுகாக்குமாறு கோரி மட்டு.வில் ஆர்ப்பாட்டம்!

Posted by - November 4, 2018
ஜனநாயகத்தினை பாதுகாக்குமாறு கோரி மட்டக்களப்பில் இன்று காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.
மேலும்

வியாழேந்திரன் எம்.பிக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?

Posted by - November 3, 2018
மைத்திரிபால சிறிசேனவும் மகிந்த ராஜபக்சவும் ஜனாதிபதி வேட்பாளராகப் போட்டியிட்டபோது இருவருக்கும் இருவருக்கும் வாக்களிக்கவேண்டாம் என கூறியதற்காக தமிழரசுக் கட்சி என்மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்தது. நான் அன்று புறக்கணிக்கக்கோரியதன்
மேலும்

அத்துமீறி உட்புகுந்தோருக்கு எதிராக பொலிஸில் முறைபாடு – ஹட்டனில் சம்பவம்

Posted by - November 3, 2018
ஹட்டன் -டிக்கோயா புளியாவத்த நியுட்டன் தோட்டபகுதியில் புணரமைக்கபட்ட  20 தனிவீட்டு திட்டத்திற்குள் தொழிலாளர் தேசிய சங்கத்தின் ஆதரவாளர்கள் அத்து மீறி உட்புகுந்துள்ளமையால் நியுட்டன் தோட்ட முகாமையாளர் நோர்வுட் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு ஒன்றினை பதிவு செய்துள்ளதாக நோர்வுட் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும்

மாணிக்கக்கல் அகல்வு முயற்சி முறியடிப்பு!

Posted by - November 3, 2018
காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்திசெல்லும் கெசல் கமுவ ஓயாவிற்கு அருகில்கிளை ஆறு ஒன்றினை அகலப்படுத்தும் நோக்கில் குறித்த  ஆற்றில் சட்டவிரோதமான முறையில் மாணிக்ககல் அகல  முற்பட்ட போது   குறித்த சம்பவம் இன்று காலை 11.30மணி அளவில் நோர்வுட் பொலிஸாரால்  முறியடிக்கபட்டுள்ளதாக …
மேலும்

மஹிந்தவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ; த.தே. கூ ஆதரவு

Posted by - November 3, 2018
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷசுக்கு எதிராக ஐ.தே.க.வினால்  கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்துள்ளது.
மேலும்

தமிழரசுக் கட்சி ஒன்றும் சுமந்தரனின் காபரேட் நிறுவனமல்ல!

Posted by - November 3, 2018
தனி நபர் சர்வாதிகாரத்தில் இருந்து தமிழரசுக் கட்சியையும் கூட்டமைபையும் காப்பாற்றுங்கள். . சம்பந்தர் ஐயாவுக்கு பணிவான வேண்டுகோள். 1970பதுகளில் திருசெலவம் போன்றவர்கள் செல்வநாயகத்தின் முதுமையை பயன்படுத்தி உள்நோக்கங்களுடன் தமிழரசுகட்சியை கைபற்றினார்கள். அவர்கள் காலம்காலமாகக் கட்ச்சியை வளர்த்த விசுவாசிகளை வெளியேறச் செய்தனர். கட்ச்சியை…
மேலும்

மதுரையில் உள்ள ஓட்டலில் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினேனா? டி.டி.வி. தினகரன் விளக்கம்

Posted by - November 3, 2018
மதுரையில் உள்ள ஓட்டலில் மு.க.ஸ்டாலினை தான் சந்தித்து பேசவில்லை என்று டி.டி.வி. தினகரன் கூறினார்.
மேலும்

சென்னை ஐகோர்ட்டின், நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு

Posted by - November 3, 2018
ஆர்.எம்.டி.டீக்காராமன், என்.சதீஷ்குமார், என்.சேஷசாயி ஆகியோர் ஐகோர்ட்டு நிரந்தர நீதிபதிகளாக பதவி ஏற்பு நடைபெற்றது.
மேலும்

ஆசியா பீவி விடுதலை விவகாரம் – டிஎல்பி கட்சியின் போராட்டம் வாபஸ்

Posted by - November 3, 2018
ஆசியா பீவி விடுதலைக்கு எதிராக போராட்டம் நடத்திய டிஎல்பி கட்சியினருடன் அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
மேலும்

அமெரிக்காவில் திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும்- டிரம்ப்

Posted by - November 3, 2018
திறமையான வெளிநாட்டினருக்கு ‘கிரீன் கார்டு’ வழங்கப்படும் என்று அதிபர் டிரம்ப் அறிவித்து உள்ளதால் கிரீன்கார்டு விண்ணப்பித்து காத்திருக்கும் வெளிநாட்டினருக்கு ஆறுதல் அளிப்பதாக உள்ளது.
மேலும்