தென்னவள்

அமெரிக்க நாடாளுமன்றத்தில் இடைக்கால தேர்தல் – பின்னடைவை சந்தித்த அதிபர் ட்ரம்ப்!

Posted by - November 8, 2018
அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இடைக்கால தேர்தலில் அதிபர் ட்ரம்பின் குடியரசு கட்சி கடும் பின்னடைவை சந்தித்துள்ளது. 
மேலும்

லண்டன் விமான நிலையத்தில் ஆடிப்பாடி கொண்டாடப்படும் தீபாவளி திருநாள்

Posted by - November 8, 2018
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு லண்டனில் உள்ள விமான நிலையத்தில் ஆடிப்பாடி, கோலாகலமாக பயணிகள் தீபாவளியை கொண்டாடினர்.
மேலும்

இன்றிரவு நாடாளுமன்றத்தை கலைப்பதற்கு ஜனாதிபதி திட்டம்!

Posted by - November 7, 2018
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை கிடைக்காது என்ற அச்சத்தால், நாடாளுமன்றத்தை இன்றிரவு கலைப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டமிட்டுள்ளதாக, தகவல்கள் கிடைத்துள்ளன என்று ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.
மேலும்

ஜனாதிபதியின் பொறுமையை ஐக்கிய தேசியக் கட்சி உதாசீனப்படுத்தியதன் விளைவே இந்த தீர்மானம்!

Posted by - November 7, 2018
தேசிய அரசாங்கத்தை வீழ்த்தியதும், ஐக்கிய தேசியக் கட்சியை நிராகரித்ததும் நல்லாட்சியில் செய்யத துரோகமாக கருத வேண்டாம். நல்லாட்சியை ஆதரித்த
மேலும்

’பிரச்சினைகளுக்கான தீர்வில் முன்னேற்றமின்மையால் தமிழ் மக்கள் அதிருப்தி’

Posted by - November 7, 2018
தமிழ் மக்கள் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகளுக்கு, இதுவரையில் போதியளவு முன்னேற்றம் காணப்படாமையானது, தமிழ் மக்களின் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதென, எதிர்க் கட்சித் தலைவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன், இலங்கைக்கான அமெரிக்க உயர்ஸ்தானிகர் அலைனா டெப்ளிட்ஸிடம் தெரிவித்தார்.
மேலும்

மைத்திரிக்கு எதிராக பிக்குகளும் ஆர்ப்பாட்டம்!

Posted by - November 7, 2018
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசியலமைப்புக்கு அமைவாக செயற்பட வேண்டும் என்றும், நாடாளுமன்றத்தைக் கூட்டி அரசியலமைப்பு நெருக்கடிக்கு தீர்வு காணுமாறும் வலியுறுத்தி, நூற்றுக்கணக்கான பௌத்த பிக்குகள் நேற்று கொழும்பில் பேரணியில் ஈடுபட்டனர்.
மேலும்

கூட்டமைப்புக்கு தலா 12கோடி: ரணில் ஆதரவு மர்மம் துலங்கியது!

Posted by - November 7, 2018
ரணிலுக்கு ஆதரவு கொடுப்பதற்காக கூட்டமைப்பின் ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் 12 கோடி ரூபா கொடுக்கப்படவுள்ளதாக மஹிந்த பக்கம் பாய்ந்துள்ள வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.குறிப்பாக ஐ.தே.க சார்பு வர்த்தகர்கள் சிலர் இதற்கு முன்வந்துள்ளதாக வியாழேந்திரன் அதிர்ச்சித் தகவல்களை தனது நண்பர்களுக்கு தெரிவித்துள்ளாராம்.
மேலும்

மகிந்தவுக்காக யாப்புத்திருத்தம் !

Posted by - November 7, 2018
சிறிலங்கா சுதந்திரக் கட்சியை மறுசீரமைப்புச் செய்வது குறித்த முக்கியமான செயற்குழுக் கூட்டம் நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது.
மேலும்

சீரற்ற காலநிலையால் மட்டு.வில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிப்பு

Posted by - November 7, 2018
சீரற்ற காலநிலையினால் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட வெள்ளத்தினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் 3 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 249 குடும்பங்களைச் சேர்ந்த 876 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் 179 குடும்பங்கள் 656 பேர் இடம்பெயர்ந்து 3 பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். 
மேலும்

தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும்: ‘‘டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன்’’ – கவிஞர் வைரமுத்து டுவிட்டர் பதிவு

Posted by - November 7, 2018
தேர்வாணைய வினாத்தாள் தமிழிலும் தயாரிக்கப்பட வேண்டும் என்ற டாக்டர் ராமதாஸ் கருத்தை வழிமொழிகிறேன் என கவிஞர் வைரமுத்து, தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மேலும்