தென்னவள்

தாம்பரத்தில் சொத்து தகராறில் பஸ்சில் மூதாட்டி வெட்டிக்கொலை!

Posted by - December 19, 2018
தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.  சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.…
மேலும்

அமைச்சு பதவி வழங்கப்படவில்லை எனினும் அரசுக்கு ஆதரவு வழங்க தயார்!

Posted by - December 18, 2018
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனும் தனது விருப்பத்தின் பேரில் அமைச்சுப்பதவி வழங்கப்படவில்லை ஆயினும் அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு வழங்க தயாராக இருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  மனோ கணேசனும் அதே தீர்மானத்தை எடுத்துள்ளதுடன் ரிஷாட் பதியூதினும் அதே தீர்மானத்தை எடுத்துள்ளதாக…
மேலும்

மக்கள் அபிப்பிராயத்துக்கு செல்லாமல் நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிக்க முடியாது!

Posted by - December 18, 2018
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான தேவை உணரப்பட்டுள்ளது. என்றாலும் இந்த முயற்சி எந்தவொரு அரசியல் தலைவரினதும் தனிப்பட்ட தேவையை நிறைவேற்றும் வகையில் அமையக்ககூடாது என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று மக்கள்…
மேலும்

நிறைவேற்றதிகாரத்தால் நாட்டுக்கு பாதிப்பே ஏற்படும் !

Posted by - December 18, 2018
தனிநபர் ஒருவரிடம் அதிகாரங்கள் குவிக்கப்பட்டால் எவ்வாறான பாதிப்புக்கள் ஏற்படும் என்பதை கடந்த ஐம்பது நாட்களில் தெரிந்துகொண்டோம். அதனால் நிறைவேற்று அதிகாரத்தை இல்லாமலாக்க அனைவரும் ஒன்றுபட்டு செயற்படவேண்டும் என ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். பாராளுமன்றில் இன்று மக்கள்…
மேலும்

நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல!

Posted by - December 18, 2018
நிறைவேற்று அதிகாரத்தை கட்டுப்படுத்த 19 ஆம் திருத்தம் சிறந்த தீர்வு அல்ல. 19 ஆம் திருத்தம் மூலமாக நிறைவேற்று அதிகாரம் ஒரு சிறியலவே மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. ஆகவே புதிய அரசியல் அமைப்பின் மூலமாக முழுமையாக நிறைவேற்று அதிகாரத்தை இல்லாதொழிக்க வேண்டும் என தமிழ்…
மேலும்

யுத்தக் குற்ற இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் !

Posted by - December 18, 2018
யுத்தத்தின் போது  கைது செய்யப்பட்டு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய வேணடுமாயின் யுத்தக் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புபட்டு சிறைகளில் உள்ள இராணுவ வீரர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என்பதுடன், இராணுவ வீரர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் நீக்கப்பட வேண்டும்…
மேலும்

தொழிற்சங்கங்களை ஒன்றிணைத்த “தேசிய மக்கள் இயக்கம்” உதயம்

Posted by - December 18, 2018
அரசியல்வாதிகள் தொடர்ந்தும் எமது நாட்டில் ஏற்பட்டுத்தி வருகின்ற நெருக்கடி நிலைமை மற்றும் அதன் காரணமாக  “தேசிய மக்கள் இயக்கம்” என்ற அமைப்பாக செயற்பட தீர்மானித்துள்ளதாக  காமினி நந்த குணவர்தன தெரிவித்துள்ளார். அரசியல்வாதிகள் தொடர்ந்தும் எமது நாட்டில் ஏற்பட்டுத்தி வருகின்ற நெருக்கடி நிலைமை…
மேலும்

பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி வியாபாரிகள் ஆர்ப்பாட்டம்!

Posted by - December 18, 2018
பிளாஸ்டிக் மீதான தடையை நீக்க கோரி சென்னையில் பிளாஸ்டிக் உற்பத்தியாளர்கள்-வியாபாரிகள் த.வெள்ளையன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். தமிழகத்தில் ஜனவரி 1 முதல் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதை கண்டித்தும், பிளாஸ்டிக் பொருட்கள் மீதான தடையை நீக்க கோரியும்…
மேலும்

செந்தில் பாலாஜி அரசியல்வாதி இல்லை, ஒரு வியாபாரி- அமைச்சர் கேசி கருப்பணன்

Posted by - December 18, 2018
தங்களிடம் இருந்து எதிரணிக்கு ஓடிய செந்தில் பாலாஜி இப்போது தி.மு.க.வுக்கு ஓடி உள்ளார். அவர் ஒரு அரசியல்வாதி அல்ல. நல்ல வியாபாரி என்று அமைச்சர் கே.சி.கருப்பணன் கூறினார்.  ஈரோடு மாவட்டம் கவுந்தப்பாடியில் தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி. கருப்பணன் நிருபர்களுக்கு…
மேலும்

மத்திய அரசை கண்டித்து விவசாயிகள் பேரணி!

Posted by - December 18, 2018
கர்நாடக அரசு மேகதாதுவில் புதிய அணை கட்ட மத்திய அரசு அனுமதி அளித்தத்தை கண்டித்து தஞ்சையில் காவிரி உரிமை மீட்பு குழு சார்பில் இன்று பேரணி நடத்தினர்.  தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து தொடங்கிய பேரணிக்கு காவிரி உரிமை மீட்பு குழு…
மேலும்