காவிரியில் தண்ணீர் திறந்து விடக்கோரி இடைக்கால மனு
தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா பேரவை விதி எண் 110-ன் கீழ் வெளியிட்ட அறிவிப்பில், காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணையின்படி, தமிழ்நாட்டுக்கு உரிய பங்கு நீரை பெற்றிட சுப்ரீம் கோர்ட்டில் இடைக்கால மனு விரைவில் தாக்கல் செய்ய போவதாக குறிப்பிட்டார்.
மேலும்